அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

71
பத பத ழூ யத 0 மூ. வத 0 3, அறககடடளை * பதிவெண 41/94, பனபபாககம. (வ... 66

Transcript of அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

Page 1: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

பத‌ பத ழூ

த‌ த‌ யத‌ த‌ 0

த‌ த‌ மூ. ழ‌

வத‌ 0 3, த‌

அறககடடளை * பதிவெண‌ 41/94, பனபபாககம‌. (வ...

66

Page 2: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருசசிறறலபலம

திருமுறைத‌ திருததல வழிபாடூ

இயறறியவர‌ திருமுறைமணி புலவர‌. எ. வேலாயுதன‌, ந...

திருவாலஙகாடு 97-ஆவது சேககிழார‌ திருமுறை

மாநரடு 26--1--1996-ல‌ வெளியிடபபெறற து.

"திருததொணடர‌ திருநெறிய அறககடடளை 1/51, புதுபபேடடை, பனபபாககம‌ (ப.எண‌ - 41/94)

(அஞ‌) 631052 வ.ஆ. ௮. மா.

Page 3: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

| ச ‌ நூறபெயர‌ ‌: திருமுறைத‌ திருததல வழிபாடு இயறறியவர‌ பெயர‌ : எ; வேலாயுதன‌

பதிபபு : முதறபதிபபு -- 1996

பககம‌ : 64

தள‌ 10-05 ௩.6.

அளவ : கிரவுன‌ 1/8

விலை 2 நே. 100

பிரதிகள‌ : 1000

அசசகம‌-ஸர ராமசசநதிரா பிரஸ‌ வேலூர‌(வ.ஆ. அ.மா.)

ஏபா௫ளடககம‌

வ.எண‌. பொருள‌ பக‌. வ.எண‌, பொருள‌ பக‌.

1 உலகெலாம‌ ஓரழகு 1 12 உததரகோசமஙகை 28

2 திருவானைககா 3 13 தாயுமானவர‌-கோயில‌30

3 அனபிலாலநதுறை 7 14 திருவாடானை 32 4 எறும‌ பசர‌ 9 15 ஆவுடையார‌ கோயில‌ 37 2 கைலாசபுரம‌- 16 புதுககோடடை-புவ

நெடுஙகளததிருபபணி 10 னேஸவரி-கோகரணம‌40 6 குமாரவயலூர‌ 11 17 புனனைநலலூர‌ 41 7 கறகுடி-காவிகுடி 18 திருவெணணி 42

மாமலை 13 19 சூரியனார‌ கோயில‌ 45 8 அஙகயற‌ கணணியும‌ 20 திருமஙகலககுடி 47

(மதுரை) அழகனும‌ 17 21 திரைலோககிய 9 திருககுறறாலத‌ சுநதரன‌ 51

தேனிபபு 19 22 திருபபனநதாள‌ ௮.1 10 அனபருள‌ தோயநத 23 விணணபபம‌

சஙகர.ன‌ கோயில‌ 22 வேணடுகோள‌ 61 11 திருவிரா மேசசுரம‌ 25 24 திருததலபபாடலகள‌ 62

Page 4: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருசசிறறமபலம‌

மூ. கிருஷணன‌, 1.5. (ஓயவு) தலைவர‌; தமிழக (தெயவச‌ சேககிழார‌ மனறம‌: குனறததூர‌

திருததொணடர‌ திருநெறிய அறககடடளை பனபபாககம‌

அணிநதுரை மககளாயப‌ பிறநதாரககு மகேசுவரனை வழிபடுதல‌ முககிய

கடமை. வடடிலே வழிபடுவது சிறபபு, அதனிற‌ சிறநதது ஆலய வழிபாடு அதனில‌ சிறநதது கூடடு வழிபாடு அதனில‌ சிறநதது தலயாததிரை வழிபாடு. ஒவவொரு தலமும‌ ஒவவொரு முறையில‌ சிறபபுடையது. தேவார ஆசிரியரகளாலும‌ மாணிககவாசகர‌ அருணகிரிநாதர‌ போனற அருளாளரகளாலும‌ பாடப‌ பெறற தலஙகள‌ மிகசசிறபபுடையன வாகக‌ கருதபபடுகினறன. மூரததி தலம‌ தரததம‌ ஆகியவைகளை மூறையாக வழிபடவேணடும‌ நாம‌ போறறும‌ சமய சிரியரகள‌ தலநதோறும‌ செனறு இறைவனை வழிபடடுபபேறு பெறறமை நாம‌ அறிவோம‌. அவரகள‌ பெறற பேறறினை நாமுமபெற வேணடும‌ எனறு தலயாததிரை மேற‌ கொளளுகிறோம‌. அநதமுறையில‌ தான‌ நமது தமிழகததெயவச‌ சேககிழார‌ மனறததின‌ சாரபாக 2--8..05 முதல‌ 5--8..-95 வரை நானகுநாளகள‌ ஒரு பேருநதை வைததுக‌ கொணடு 56 அடியார‌ களுடன‌ பலதலஙகளுககுச‌ செனறு வழிபடடு வநதோம‌. இத‌ தலயாததிரை அனுபவஙகளை ஒரு நூலாக வெளியிட விரும‌ பினோம‌. இபபணியை நம‌ திருமுறைமணி புலவர‌ வேலாயுதனர‌£ அவரகள‌ சரிய முறையில‌ செயது முடிததுளளார‌. ஆஙகாஙகே அடியாரகளை வரவேறறு உணவு வழஙகி உபசரிதத பெருமக‌ களை வாழததி வணஙகுவது நமது கடமை. திருநெடுஙகள நாதர‌ உழவாரப‌ பணிககுழு, கைலாசபுரம‌, திருசசி, மதுரை திரு. பி. கோவிநதராசன‌ குமாரர‌ திரு. ஞானசேகரன‌, இராமேகவரமல‌ திருபபனநதாள‌ ஆகிய இடஙகளில‌ உணவு அளிதத ஸர காசிமடம‌ எஜமான‌ சுவாமிகள‌ சஙகரன‌ கேகேஈயில‌ திரு, ஆ. சிதரபுதர முதலியார‌, புதுககோடடைசதகுரு ஸர சாநதானநதா சுவாமிகள‌, சூரியனார‌ கோயில‌ ஸர கநத பரமபரை ஸர சிவாககிரயோகிகள‌ ஆதனகரததர‌ ஆகிய எலலாருககும‌ நமது நன‌ நியைத‌ தெரிவித‌ துககொளளுகிறோம‌.

அனபன‌,

மு. கிருஷணன‌

Page 5: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

வழிபாடடுககுழுவின‌ வநத திருககூடடம‌

1 திரு மு. கிருஷணன‌, !.&.5. 29 ,, ரா. கோபால‌

தமிழக தெயவசசேசகிழார‌ 30 ,, ௧. முனியபபன‌ மனறத‌ தலைவர‌ .... 314 திருமதி செ. செலவகுமாரி

2 ஓதுவார‌, ஆடலரசு 32 திரு வெ. தேவராஜ‌ 3 புலவர‌. ௭. வேலாயுதன‌, 33., திருநாவுககரசு

ஆறகாடு சேககிழார‌ மனறம‌ 34 ,, மணிவாசகம‌

4 திரு அ. சகாதேவன‌ களமபூர‌ சேககிழார‌ மனறம‌ 2 திரு ஜெயராமன‌ 35 திரு 6.14, கணணன‌ (துணைத‌ 6 ராஜமமாள‌ ஜெயராமன‌ தலைவர‌) 7 திரு நிததியானநதம‌ 36 கோவிநதமமாள‌ கணணன‌ 8 14. மனாடசி நிததியானநதம‌ 37 திரு சு. எததிராசன‌ செயலர‌ 9 விசாலாடசி அமமாள‌ 38 பவுனாமபாள‌ எததிராசன‌ 10 திரு பலராமன‌ 39 திரு ௭, இராமநாதன‌ 11 திரு 5. முரளி 40 திரு வி. சமபதது (வேலூர‌)

விளாபபாககம‌ சேககிழார‌ 41 திருமதி கனகமமாள‌ ,, திருவருள‌ மனறம‌ தேவிகாபும‌ சேககிழார‌ மனறம‌

12 திரு ஆ. ரேணுகோபாலன‌ 42 திரு இரா. முருகன‌ தலைவர‌ 13 சரோஜா ரேணுகோபாலன‌ 43 உமாமகேஸவரி முருகன‌ 14 திரு ௮. ஏகாமபரம‌ 44 திரு கணேசன‌ 15 ஞானசெளநதரி ஏகாமபரம‌ 45 திருமதி காமாடசி கணேசன‌ 16 திரு மு. பாசுராமன‌ 46 திரு முருகன‌ (குஙகுலியா) 17 1/. கஸதூரி வாசுதேவன‌ 47 திருமதி ஜெயாமுருகன‌ 18 திரு சி. பஞசாடசாரம‌ 48 இரா. இராணியமமாள‌

19 மனாமமாள‌ சதாபதி 49 திரு இரா. சனிவாசன‌ 20 சி. லடசுமி சினனபபா (விணண மஙகலம‌) 21 6. புஷபாமமாளகதிரவேலன‌ 50 திரு ரா. கஙகாதரன‌ 22 14. ருகமணி நாராயணசாமி (தெளளூர‌) 23 ரஞசிதம‌ குபபுசாமி காஞசிபுரம‌ அனபரகள‌ ஆரணி சேககிழார‌ மனறம‌ 51 திரு ப, பழனி

24 திரு சோ. ஆறுமுகனார‌ 52 திரு 5. இராமகிருஷணன‌ 14. க... தலைவர‌ 53 மஞசுளா இராமகிருஷணன‌

25 ஆனநதா ஆறுமுகம‌ 534 திரு சணமுக சுநதரம‌ 26 திரு ஆ. நடராச சுநதரம‌ 55 திருகு மணி அரககோணம‌ 27 திரு கோ. கணணன‌ 56 திருக. மோகன‌ ர 28 , ௧. குமரவேல‌

Page 6: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

உட

திருசசிறறமபலம‌ஃ

“திருமுறைத‌ திருததல வழிபாடு” நாடும‌ நகரமும‌ நறறிருக‌ கோயிலும‌ தேடித‌ திரிநது சிவபெருமா னெனறு பாடுமின‌ பாடிப‌ பணிமின‌ பணிநதபின‌

கூடிய நெஞசததுக‌ கோயிலாக‌ கொளவனே. (திருமூலர‌) “உலகெலாம‌ ஓரழகு”

உலகெலாம‌ உயய, மககள‌ “யாதும‌ ஊரே யாவரும‌ கேளிர‌ “எனனும‌ மனபபானமையுடன‌ விளங‌ கவேணடும‌ மனிதநேயம‌ உயிரககருணை முதலிய அனபு நெறியைப‌ போறறியொழுக வேணடும‌. உலகி யலில‌ உயர‌ நாகரிகததின‌ இனியதாகிய இவவாழவியல‌

தோககம‌ செயலாககம‌ பெற வேணடுமாயின‌ மககள‌ பிறரைப‌ புரிநதுகொளளுதல‌, இடம‌, காலம‌ அறிநது வாழும‌ வாழவியலைத‌ தெரிநதுகொளளுதல‌ முதலியன வறறை அடிபபடையாகக‌ கொணடு அவரவர‌ கலை

யொழுககப‌ பணபாடடினையும‌ மதிததல‌, பேணுதல‌ ஆகிய இயலபுடன‌ யாததிரை, சுறறுலா முதலியன மேற‌ கொளளுதல‌ அவசியமாகும‌ இததனமைகளைத‌ தூயமை யூடன‌ மேனெறி நோககும‌ பெருநதவமாகக‌ கொணடு

போறறி நாடும‌ நகரமும‌ நறறிருக‌ கோயிலும‌ தேடித‌ திரிநது திருததல வழிபாடு மேறகொணடிருநதோர‌ தமிழ கததின‌ சாணறாணமை மிகக அருளாளர‌ பலராவர‌. இததிறததின‌ திருததல வழிபாடு கொணட பெரியோர‌ உலக இயறகையின‌ வான‌, வளி, த, நர‌, மண‌, இவற‌ றின‌ உளளடாய‌, ஆறறலாய‌, விளஙகும‌ இறையருள‌ அழகு இவவுலகின‌ மலை - கடல‌ இடையிடட காடும‌, காவும‌, கவினபெறு துருததியும‌, ஆறுங‌, குளனும‌-

Page 7: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

7 திருமுறைத‌ திருததல வழிபாடு மனறமும‌ பொதியிலும‌, ஊரூர‌ கொணட சர‌ கெழுவிழ

வும‌ ஆகிய தூய கவின‌ துதைநத தொல‌எழில‌ தலஙக

ளிலும‌ பொழில‌ சூழ‌ நிழறபொலிவின‌ பூசைசசிறபபுமிகக

திருககோயிலகளிலும‌ விளஙகக‌ கணடு உணரநது

போறறி மகிழநது பாடி பிறரககும‌ உணரததிச‌ சென‌

நுளளனர‌. “திருவருள‌ வாயததது"

இதனைத‌ தெயவசசேககிழார‌ அருளிய திருத‌

தொணடர‌ புராணம‌ அருளாரதெளிவின‌ அழகுறத‌

தெரிவிககக‌ காணலாம‌, நநதமிழசசானறோரதம‌ அருள‌

நலமிகக நாகரிக வாழவியல‌ நலமெலாம‌ உணரலாம‌:

இவவுணரவூககததால‌ சேககிழார‌ மனறம‌ அமைததுத‌

திருததொணடர‌ புராணச‌ சொறபொழிவுடன‌ விழாக‌

கொணடாடிப‌ போறறிவரும‌ சேககழார‌ மனற அனபர‌

கள‌ திருவருள‌ வாயபபருளும‌ போதெலலாம‌ திருககூடட

மாகசசெனறு வழிபாடு செயதுவருதல‌ பலலாணடாக

வழககம‌ இதனபடி 2--8--95 முதல‌ 5--8--95 வரையி

லான நானகு நாள‌ திருததல வழிபாடு செயயததிருவருள‌

வாயததது. “திருககூடடம‌ - புறபபாடு”

தமிழக தெயவச‌ சேககிழார‌ மனறத‌ தலைவர‌ சேக‌

கிழார‌ அடிபபொடி திருமிகு. மு. கிருஷணன‌ இ.ஆ.ப.

(ஓயவு) அவரகள‌ தலைமையில‌ ஓதுவாமூரததி திரு:

ஆடலரசு அவரகள‌ திருமுறையிசையுடன‌ ஆறகாடு சனமாரகக சபைககூடததில‌ வழிபாடு செயதுகொணடு 1-9-95 செவவாய‌ இரவு 9-30 மணிககுப‌ புறபபடடோம‌

ஆறகாடு சேககிழார‌ மனறத‌ தலைவர‌ திரு. ஆ, வி.

தடசணாமூரததி, வளளல‌ ஈசுவரபபனார‌ முதலிய அன‌ பரகள‌ உடனிருநது வழியனுபபி வைததனர‌ ஆறகாடு

சேககிழார‌ மனறததினர‌ திரு. சகாதேவனார‌ தலைமை யுடன‌ எணமரும‌ விளாபபாககம‌ சேககிழார‌ மனறத‌

Page 8: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 3

தினர‌ தலைவர‌ திரூ. ௮. ரேணுகோபாலனார‌ உடன‌

பனனிருவரும‌ காஞசிபுரம‌ அனபர‌ திரு. பா. பழனியவர‌

களுடனாய. நாலவரும‌ அரககோணம‌ அனபர‌ திரு.

மணியுடன‌ இரணடுபேரும‌ ஆக ஆறகா டடிலிருநது

புறபபடடது பேருநது. ஆரணி சேரநது அஙகு ஆர ணி

சேககிழார‌ மனறததலைவர‌ திரு. சோ, ஆறுமுகனார‌

ந7.&3.1., அவரகள‌ உடன‌ பதினொருவரும‌ களமபூர‌

சேககிழார‌ மனறததினர‌ திரு, ௬. எததிராசன‌, (ஓயவு

பெறற ஆசிரியர‌) உடன‌ ஏழுபேரும‌ உடன‌

கொணடு சேததுபபடடு செனறு அஙகு தேவிகாபுரம‌

சேககிழார‌ மனறத‌ தலைவர‌ திரு. இரா. முருகன‌ உடன‌

ஒனபதினமரையும‌ உடன‌ கொணடு அடியேன‌ ஒருவ னும‌ ஆக ஐமபததாறு அனபரகளும‌ ஐமபததாறு தேசத‌

தரசர‌ எனனுமாபபோலவும‌ உலகம‌ இறையும‌ அருளும‌

இயகக இயஙகுமாறு போலவும‌ பேருநதினை நடததுனர‌

திரு. எலலபபன‌ ஓடடுநர‌ திரு. இராசு இவரகள‌ செலுதத

தொலைககாடசியில‌ திருவருடசெலவரை (திரை டபடம‌)

கணடுகளிததுக‌ கொணடே திருககூடடமாசப‌ படணி

ததோம‌ நளளிருளில‌ நடடம‌ பயிலவானைப‌ போறறி

யவாறே பயணம‌ தொடரநதது.

“ திருவாளைககா ” 2-8.-95 புதன‌ அதிகாலை 5-15 மணிககு கடடு இருள‌

விலகி நிலம‌ புலரகினற அதிகாலைப‌ போதில‌ காவிரி

யைக‌ கணடோம‌. திருவரஙகம‌ அமமா மணடப படித‌

துறையில‌ நினறு காணும‌ எஙகள‌ முன‌ குளிர‌ நர‌

வெளளமாய‌ நர‌ அலை குழைய பரவி விரிநது நடககினற

காவிரி இனப வெளளமாகவே தோனறினாள‌. எனன

வெலலாமோ பேசத‌ துடிபபது போலவும‌ பிசிராநதை

யைக‌ காணும‌ கோபபெருஞ‌ சோழன‌ உளளம‌ மகிழ‌

வதுபோலவும‌ உணர வைததாள‌; ப

Page 9: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

4 திரு ழறைத‌ திருததல வழிபாடு காவிரியை ஆடிப‌ பதினெடடாம‌ நாளுககு முன‌

பதினேழிலேயே காணத‌ துடிதது வநத எஙகளுககு காவிரியின‌ பரநத வெளளம‌ கணகொளளாககவினாகத‌

தோனறியது.

வமபூலா மலர‌ நரால‌ வழிபடடு செமபொன‌ வாரகரை எணணில‌ சிவாலயதது எமபிரானை இறைஞசலின‌ ஈரமபொனனி உமபர‌ நாபகருககு அனபரும‌ ஒககுமால‌

எனனும‌ சேககிழார‌ திருவாககை நினைநதவணணம‌

காவிரியில‌ நராடினோம‌. ஒருமையுணரவின‌ எணணி னால‌ குளிர‌ கருணையுள‌ குளிததோம‌ எனறும‌ சொலலத‌ தோனறியது. 'எரிநரததிரையுகளும‌ காவிரி சூழமிதனனாளைக‌ காவானைத‌ தனைப‌ பாலைசசெழ நரததரளச‌ மெெனறாடிமன மன: எனனும‌ அபபர‌ வாககாகத‌ தோனறுகினறது. அனை

வரும‌ குளிதது முடிதது காலை 7 மணிககு திருவானைககா

செனறோம‌.

வானைககாவில‌ வெணமகி மலகு புலகு வார‌ சடைத‌

தேனைக‌ காவில‌ இனமொழித‌ தேவிபாகம‌ ஆயினான‌

ஆனைககாவில‌ அணணலை அபயமாக வாழபவர‌

எனைககாவல‌ வேணடுவாரககு ஏதம‌ ஏதும‌ இலலையே (திருஞானசமமநதர‌)

கோயில‌ பூசை தொடஙகுகினற வேளை!ஆதலால‌ அன‌ பரகள‌ கோயிலை வலம‌ வரவும‌ கலையழகைக‌ காணவும‌ ஆக தனிததனியாகத‌ செனறனர‌. நெடிதுயரநத மதிலும‌

வணணச‌ சிறபம‌ மிகக இராசகோபுரமும‌ கணடோம‌ சிலர‌ சிறறுணடி மறறும‌ தேனர‌ அருநதிவநதனர‌. தலை வர‌ மூ. கிருஷணன‌ அவரகள‌ திருவாவடுதுறை ஆதனக‌

திளமடம‌ திருமதி பாபபமமாள‌ சததிரததில‌ பூசை

முடிதது வநததும‌ குழுவாகவு2 தனித‌ தனியேயும‌ செனறும‌ ஆனைககா அணணலை தரிசனம‌ செயதோம‌

Page 10: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 5 பளளநதோய‌ வெளளமாயத‌ தழைதத சிவலிஙசமூரத‌ -தியும‌, வெணணாவல‌ நழல‌ சூழ‌ விமானததின‌ அழகுத‌ தோறறமும‌ கணடு மிகக மகிழசசியுறறோம‌,

* எனையாளும‌ வெணணா வலுளாய‌

நிலையா அருளாய‌ எனும‌ நேரிழையே ''

எனனும‌ ஞானசமபநதப‌ பிளளையார‌ தமிழைபபேசடது உளளம‌. நினைநதவாறே செனறு அகிலாணட. த;யகி

யின‌ பேரருள‌ அழகைத‌ தரிசிததோம‌. காளமேகப‌ புலவரககுக‌ கவிமழை அரளவிதத கருணையைக‌ கண‌ ணாரக‌ கணடோம‌ கோயிலை வலம‌ வரது மூனறாம‌

பிரகாரததில‌ சுவாமி சநநிதியின‌ நேர‌, கூடததின‌ நிற‌

கும‌ நானகு தூணகளைக‌ கணடோம‌. தூணகளா

அவை? சுடரகலை தோனறும‌ சிறபக‌ கலைககூடம‌

அவையே, எனனுமபடி நிறகினறன. அஙகு அழகிய வணண ஓவியப‌ படஙகளின‌ வரிசை சிறபககலைத‌ தலைககு திருமுடிப‌ படடமாகவே தோனறியது.

வஞசமினரி வணஙகுமின‌ வைகலும‌ வெஞசொலினறி விலகுமின‌ வடற

நைஞசு நைஞசு நினறு உளகுளிர‌ வாரகசெலாம‌ அஞசலெனறிடும‌ ஆனைககா அணணலே

(திருநாவுககரசா)

தமிழகததின‌ எழிலமிகு வளஙகள‌ இததகைய திருக‌ கோயிலகளிலிருநதே தோனறுகினறன எனபதை இந‌ நாடடு மககள‌ எனறு தான‌ உணரவோமா ? இநத எணணம‌ தோனறியவுடன‌

1” துனபமினறித‌ துபரினறி எனறுநர‌ இனபம‌ வேணடில‌ இராபபகல‌ ஏததுமின‌ எனபொன‌ ஈசன‌ இறைவன‌ எனறுளகுவாரககு அனபனா பிடும‌ ஆனைககா அணணவே, ''

Page 11: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

0 திருமுறைத‌ திருததல வழிபாடு

எனனும‌ அபபர‌ திருவாககு நினைவுறுததியது. நினைவின‌ உணரவுடன‌ நடநதோம‌. நானகாவது பிரகாரததின‌ நெடிய திருநறறு மதிலைபபோல, நினைவும‌ நெடிதாகி மணட வணணமாக, ஆனைக‌ காவிலிருநது புறபபட‌ டோம‌ திருவானைககாவின‌ சிறபபினைத‌ தேவாரம‌, தல புராணம‌, காளமேகபபுலவர‌, கசசியபப முனிவர‌, சைவ எலலபப நாவலர‌ மகா விததுவான‌ மனாடசி சுநதரம‌ பிளளை போனறவர‌ அருளிய மாததமிழக‌ கவிதைகளுள‌ கணாலாம‌. தெயவச‌ சேககிழார‌ கோச‌ செஙகட‌ சோழர‌ பராணததுள‌ புறாவின‌ பொருடடு துலாததடடில‌

தனனையே நிறுததி அறம‌ நிறைவிதத சோழர‌ தம‌ உரி

மைச‌ சோணாடடில‌ அகிலொடு சநதனம‌ மணிகொழிக‌

சூம‌ அணிநரப‌ பொனனியின‌ கரையில‌ சநதிர தரததக‌ குளிர‌ சோலையுள‌

அபபூஙகானில‌ வெணநாவல‌ அதன‌ கழ‌ முனநாள‌ அரிதேடும‌

மெயபபூஙகழலார‌ வெளிபபடலும‌ மிகக தவதது ஓர‌ வெளளானை

கைபபூமபுனலும‌ முகநதாடடிக‌

கமழபூஙகொததும‌ அணிநதிறைஞசி மைபபூஙகுவளாக‌ களததாரை

தானும‌ வழிபடடு ஒழுகுமால‌

ஆன செயலால‌ திரு ஆனைககா எனறு அதறகுப‌ பெய ராக எனறு தெரிவிககினறார‌. இநத அழகிய செயதி மலர‌ விரிநது பொஙகும‌ மகிழநினைவின‌ தேனாகியது. திரு மால‌ தேடும‌ திருவடி வெளளானை பூமபுனலாடடிப‌

பூஙகொதது அணிவிததிறைஞசத‌ தோனறியது எனின‌ பூவார‌ மலர‌ கொணடு அடியார‌ தொழும‌ புணணியத‌ தின‌ பெருமை எததுணை உயரநதது? எணணமெலலாம‌ சிநதனையுள‌ ஆழநதது. ஒலிநாடாப‌ பதிவின‌ திருமுறைப‌

பாடலகளை இசைததபடியே பேருநதும‌ விரைநதது.

Page 12: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல‌ வழிபாடு ர‌

‌* அனபிலாலந‌ துறை ?? பிறவிமாபப‌ பிணககில‌ அழுநதினும‌ உறலெலாஞ‌ சிநதிதது உனனி உகவாதே அறவன‌ எமபிரான‌ அன‌ பிலாலநதுறை மறவாதே தொழு தேததி வணஙகுமே -(திருநாவுககரசர‌)

பேருநதின‌ ஒலிபெருககியில‌ திருவானைககாதே வாரப‌ பாடலகளை ஓதுவாமூரததி ஆடலரசு ஓதிக‌ கொணடே வநதார‌. அனபிலாலநதுறை அருகில‌ வரும‌ போது அததலததினை சமபநதரும‌ அபபரும‌ பாடியுளள பாடற‌ சிறபபையான‌ உரையாக வழஙகினேன‌. சிறிது நேரததிலேயே கோபுரவாயிலமுன‌ பேருநது நினறது. நமபாரவதபதயே ! * அரகரமகாதேவ “ எனனும‌ முழக‌ கததுடன‌ அனைவரும‌ இரஙகி கோபுரததைத‌ தரிசித‌ தோம‌. பழமை வாயநத கோபுரம‌ ஐநது நிலையுடைய அமைபபாக இருநதது. காலசமமார மூரததியின‌ அழகிய தோறறம‌ கணடு வணஙகினோம‌. வயலும‌ பொழிலும‌ கழதுறையாக அககோயில‌ விளஙகியது கணடு உளள

மும‌ குளிரநதது. : கணைநடெரி மாலர வமவரை விலலா இணையாஎயில‌ மூனறும‌ எரிதத இறைவர‌ பிணை மாமயி லுஙகுயில‌ சேரமட அனனம‌ அணையும‌ பொழில‌ அனபிலாலநது றையாரே ??

எனனும‌ பிளளையார‌ திருபபாடலை ஓதுவார‌ ஓதினார‌ “ பொழில‌ அனபிலாலநதுறை ”” இனறுமகுளிர‌ பொழி லாகத‌ தோனறுதல‌ கணடு எலலா உளளமும‌ குளிரந‌ தன. ஓதுவார‌ தேவாரம‌ ஓதி முனசெலல அனைவரும‌ அமைதியுடன‌ தொடரநதனர‌. வலம‌ வருமபோது பககததில‌ நறதியாவரததம‌ செடிகள‌ தழைததிருநததும‌ கிளை சுமநத மலரகள‌ பலவாகவும‌ நிலம‌ பரநத மலரகள‌ அதனினும‌ பலவாகவும‌ இருததல‌ கணடோம‌, நநதியா

Page 13: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு

வரதத வெணமலரகளின‌ ஐநதிதழவடிவம‌ கணகளுககு மடடுமா ?! உணரவிறகும‌ அலலவா மருநதாகியது வாயிற‌ காவலை வணஙகியுளளே புகுநதோம‌. வலப‌

பககம‌ பிரமன‌ - பூசனை புரியும‌ புடைச‌ சிறபமும‌ இடப‌

பககம‌ திருவும‌ மாலும‌ பூசைபுரியும‌ புடைச‌ சிறபமும‌

பேரழகுடன‌ எழிலாரநத தோறறமாய‌ இருககககணடும‌

செவிசாயதத விநாயகரை வழிபடடு வணஙகி (கொள‌ ளிடநதியின‌ தெனகரையில‌ திருஞானசமபநதர‌ பாடிய

திருபபாடலகளை செவிசாயதது கேடடமையால‌ செவி

சாயதத விநாயகர‌ எனபபெயர‌ பெறறார‌) சபத கனனி

யரைக‌ கணடோம‌. இறைவன‌ திருமுன‌ ஓதுவார‌

தலபபதிகம‌ முழுவதும‌ ஓதினார‌ குருககள‌ அரசசனை

புரிநதார‌ கறபூரதபம‌ ஏறறி ஆரததி செயதார‌. தெனனாடுடைய சிவனே போறறி! எநநாடடவரக‌

கும‌ இறைவா போறறி! போனற தொடரமுழககம‌ அனை

வரும‌ செயய அனைவர‌ உளளமும‌ பரவசமாயிறறு என‌ பதனை அடுதது விளைநத பெரும‌ அமைதியே உணரத‌ திறறு, விபூதி பெறறுப‌ பூசிககொணடோம‌ சுவாமி- சுயமபு ஆவுடையார‌ சதுரம‌ - இறைவன‌ திருபபெயர‌ ஆலநதுறையார‌. திருஞானசமபநதர‌ வழஙகிய பெயர‌ இதுவே மறறு சததிய வாகஸவரர‌ எனறு தறபோது கோயிலில‌ தெரிவிககும‌ பெயராயுளளது. பிரமன‌ பூசித‌ ததால‌ பிரமபுரிஈசர‌ எனறும‌ பெயர‌ எனறார‌ குருககள‌.

அமமன‌ செளநதர நாயகியின‌ திருமுன‌ அழைததுச‌ செனறார‌. அமபாளின‌ நினறவணணத‌ திருககாடசி காணபவர‌ உளளததில‌ அமைதியை நிலைபெறச‌ செயதது. வணஙகி குஙகுமம‌ பெறறோம‌ நடராசரை

வணஙகினோம‌ உடசுறறில‌ நலல உயரததுடன‌

அமைநத தடசணாமூரததியின‌ சநநிதி-பிரமன‌ இருபுறம‌ சூரிய சநதிரருடன‌ திருமால‌ பிடசாடனர‌ காசி விசுவ

Page 14: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 9

நாதர‌ விசாலாடசி பைரவர‌ வளளி தெயவயானையுடன‌ முருகன‌ அனைவரையும‌ கைகுவிதத வணணமே வணங கிததரிசிதது வநதோம‌.

நாயனமார‌ நாலவருடன‌ தெயவச‌ சேககிழாரும‌ குருமூரததமாயக‌ காடசி அருளினார‌. அழகிய தோறறம‌ நெஞசைக‌ கோயிலாககியது. மணடபததாணகளின‌ சிறபம‌ சிறிய அளவில‌ இருபபினும‌ சிநதை நிறையழ குடையன மலைபபாமபு கனறை விழஙகுவதும‌. இரணடு பாமபுகள‌ பினனிககொளள மததியில‌ சிவலிஙகத‌ தோறறம‌. முருகன‌ சிவலிஙக பூசை புரிதல‌ முதலிய சிறபஙகள‌ அழகுமிளிர‌ சிறபபு குறிபபிடததககனவா யுளளன.

காவிரியின‌ வளமார‌ நரவளம‌ நிறைவிதத சோலை கூழ‌ அழகு கணகளுககுத‌ தணமையளிததது, உடமபிற‌ கும‌ இதமான மெனகாறறை அளிததது. அனபில‌ எனனும‌ தலததின‌ தணமையும‌ ஆலநதுறை எனனும‌ கோயில‌ அருள‌ நரமையும‌ உலகெலாம‌ விளஙக இறை வனைப‌ போறறினோம‌. வறறாத காவிரிபாய‌ வளவர‌ நாடு வளநாடாயததிகழ பிராரததனை புரிநதோம‌.

எறுமப சர‌ மறநது மறறது பேரிடர‌ நாடொறும‌ திறமபி ந நினையேல‌ மடநெஞசமே புறஞசெய‌ கோலக‌ குரமபையி விடடெனை

எறுமபயூரரன‌ செயத இயறகையே - திருநாவுககரசர‌ மதியம‌ பனிரெணடு மணியானது திருவெறுமபூரககுச‌

செலல பேருநது விரைநதது. உசசிபபோதில‌ திருசசி உசசிப‌ பிளளையாரை தியானிததபடியே திருசசியைக‌ கடநது எறுமபூர‌ வருவதறகு ஒரு மணியாகிவிடடது. குனறின‌ கோயில‌ அருகில‌ செனறோம‌. வாயில‌ சாரததி

Page 15: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

10 திருமுறைத‌ திருததல வழிபாடு யிருநதது. மாலை நானசூ மணிககுததான‌ கோயில‌ திறப‌ பாரகள‌ எனறறிநது சிலமணிததுளிகள‌ பிராரததனை செய‌ தோம‌ எஙகள‌ சுறுசுறுபபு எறுமபசனைக‌ காணபதறகு போதாது எனபதுணரநதோம‌. கைலாசபுரததில‌ திருத‌ தொணடர‌ திருககூடட அனபர‌ எமவருகை நோககி இருபபதை எணணியுடனே காணச‌ செனறோம‌.

கைலாசபுரம‌ - முருக வழிபா[ கைலாசபுரததில‌ முருகன‌ கோயில‌ ஐயபபன‌ ஆதி

பராசகதி கோயில‌ ஐழ அழகிய திருமுன‌ பேருநது நினற தும‌ நெடுஙகளநாதர‌ உழவாரப‌ பணிககுழு அனபரகள‌ கரஙகூபபி வணஙகி இனமொழிகூறி எஙகளை வரவேறற கனிவு காவிரி நரினும‌ கருணை மிககதாக இருநதது. எங‌ கள‌ தலைவர‌ மு. கிருஷணன‌ 1&5 (ஓயவு)அவரகள‌ முன‌ செலல உடன‌ செனற அனைவரும‌ முருகன‌ சநநிதியின‌ மூன‌ செனறு நினறோம‌ அருளார‌ அழகின‌ திருமுருகன‌ தெயவயானை வளளி சமதேனாய‌ நினற அழகும‌ அலங‌ காரமும‌ நெஞசையளளியது.திருமுறையோதி திருபபுகழ‌ பாடி. அனபரகள‌ துதிகக கறபூர ஆரததியில‌ முருகன‌

தரிசனம‌ கணணிறைநது கருததுளளும‌ நிறைநதது. விபூதி பெறறோம‌ எஙகளை அமமணடபததிலேயே சுறறி அமரவிதது மதிய உணவு அழகிய விருநதாகவே வழங‌ கினர‌ அனைவரும‌ ஆறுசுவையமுதததை ஆறுமுகன‌ தரிசனம‌ கணடுகொணடே உணடு மகிழநதோம‌.

“ ிநடஙகளத‌ தருபபணி '' உணடு முடிதததும‌ அனபர‌ சிலர‌ அமரநது ஓயவு

கொணடனர‌, சுறறுசசூழல‌ அழகைச‌ சுவைததனர‌ சிலர‌ துணடை விரிதது படுததனர‌ சிலர‌ யானும‌ தலைவரும‌ அனபரகளுடன‌ உரையாடி நெடுஙகள நாதர‌ திருக‌

கோயில‌ பளளியறைக‌ கதவுமைகக திருததல வழிபாட‌ டுககுழவினர‌ அனைவரும‌ உவநதளிதத சூ. 1185-00

Page 16: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 11

திருததல வழிபாடடுச‌ செலவின‌ தொகையிலிருநது ரூ. 8724-ம‌ பிறவும‌ சேரநது ரூ. 3060/- தலைவர‌ மூலம‌ உழவாரத‌ திருபபணிககுழுவினரிடம‌ அளிததோம‌. நெடுஙகளத‌ திருபபணிபறறியும‌ சேககிழார‌ படிமம‌ பிர திடடை செயது மாநாடு நடாததுதல‌ பறறியும‌ உணர‌ வின‌ மிகு இனிபபாகததிருத‌ தொணடின‌ திறமே பேசி மகிழநதோம‌. இதன‌ தொடரபால‌ இததிருபபணிககு ஆறகாடூ மகாநாடடில‌ திருசரவணமூரததியவரகள‌ மணி விழா நினைவாக ரூ. 1001-ம‌ பினனர‌ தநதார‌ எனபதும‌ இத‌ திருததொணடின‌ கிறபபாகும‌.

“ குமார வயலூர‌ ” மாலை 4 மணிககுக‌ கைலாசபுரம‌ மனற அனபர‌

களிடம‌ பிரியாவிடைபெறறுப‌ புறபபடடோம‌. பேருந‌ தின‌ ஒலிநாடா திருமுறை முழஙக உளளககிளரசசியும‌ ஊரதியுடன‌ விரைநது எழநதது. கறகுடியை வழிபடச‌ செலலும‌ நாஙகள‌, கறகுடி எனபது தறபோது உயயக‌ கொணடானமலை எனற பெயரில‌ உளளது எனபதை அறிநது கோயில‌ வழி பறறி சாலையில‌ செனற ஒருவரை நிறுததி விசாரிததோம‌. நினற இடமே கோயில‌ வெளி

மதில‌ ஓரமதான‌ ஆயினும‌ அநத ஒருவர‌ குடிபோதை யில‌ தனனை இழநத நிலையில‌ வமபுபேசி பேருநதுளவர முயறசிகக ஓடடுனர‌ வயலூர‌ செனறு வழிபடடு மண‌

டூம‌ வருமபோது வரலாம‌ எனறு வணடியை வேகமாக ஓடடிச‌ செனறார‌. இதுவும‌ திருவருளே எனறு அயரநது அமைதியுறறோம‌. வயலூர‌ முருகனை வழிபடட பின‌ னர‌ அருள‌ கூடியவரககே கறகுடி மேவும‌ கறபக நாத ரைக‌ கணடு குமபிடும‌ பேறுவாயககும‌ எனபதை பின‌ னர‌ தெளிநதோம‌ (கறகுடியில‌ காணபோம‌.)

“ வளவர‌ நாரம‌ - வயலும‌” தெனனை, வாமை, செநநெற‌ கருமபும‌ செழிககும‌

வயலகளின‌ ஐழல‌ வயலூரின‌ பெயரக‌ காரணததை

Page 17: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

12 திருமுறைத‌ திருததல வழிபாடு

விளககமுறககாடடின-அமமமமா! பணணை மருத வயல‌ பரபபே முருகன‌ விளையாடும‌ இடம‌ எனனும‌

ஏழதலம‌ புகழ‌ காவேரியால‌ விஃர சோழ மணடலம‌ மதே மனோகர இராச கமபர நாடாளு நாபக - வயலுரரா எனனும‌ அருணகிரியார‌ வாககு எததுணை

இனிய உணமை யழகு - எனறு எணணமெலலாம‌ எழிலாயததோனறின. குமார வயலூர‌ திருககோயிலுக‌

கும‌ திருககுளததிறகும‌ இடையில‌ பேருநது செனறு நினறது. நர‌ நிறைநதிருககும‌ குளம‌ கணடு தணணொளி பெறறன கணகள‌. திருமபிக‌ கோயிலை கணடபோது வணணஙகளின‌ புதிய வாரபபாப‌ புதுபபொலிவுறறுப‌ பொஙகுகினற திருககாடசியை ககணடன கணகள‌ கண‌ பெறும‌ பயன‌ இவவாறலலவோ இருககவேணடும‌. கண‌ ணோடடம‌ எனனும‌ அருளழகு பெறற கணகள‌ - பாலை நிலததைப‌ பாரததுககொணடு எததனை நாள‌ தணணளி யாகிய கணணழகைப‌ பாதுகாகக முடியும‌? இறைவா,

தமிழததிருநாடு எலலாம‌ இவவயலூரைப‌ போலவே எழிலார‌ வளம‌ பெற அருளவாயா ? எனறே ஏஙகி

எழுசசியுறறது உளளம‌. குமாரவயலூர‌ திருககோயில‌ திருபபணி செயயபபெறறு வணணஙகளின‌ எழிலார‌ ஓவியஙகள‌ உடனவிளஙகிததிருக‌ காடசி தநதது. 16--7--95ல‌ தான‌ குடமுழககு நடைபெறறுளது.

" ஆதிநாதர‌ குமாரன‌ " இககோயில‌ அகுளமிகு ஆதிநாயகியுடனாய ஆதி

நாதர‌ கோயில‌ - சிவபெகுமான‌ திருககோயில‌ இதன‌ பரிவார தெயவமாக விளஙகும‌ முருகபபெருமான‌ பேரழ குடன‌ விளஙகுகினறார‌. குமாரக‌ கடவுள‌ சிவபூஜை புரிநத கடய வவயனு குமார வயலூர‌ எனனும‌

Page 18: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 13

பெயராயிறறு: அருணகிரியார‌ முருகனருளை நலலருளா

கபபெறற சிறபபினால‌ முருகன‌ திருததலமாகவே ஏறறம‌ பெறறது எனபதறிநதோம‌.

துவார‌ திருமூுறையோதி முனசெலல தொடரநது

செனறோம‌. ஆதிநாதர‌ திருமுன‌ நினறோம‌. குருககள‌

சேககழார‌ மனற அனபர‌ பெயரால‌ அரசசனை புரிநது கறபூர ஆரததி செயய தரிசனம‌ செயதோம‌. வெளளி

நாகபபணததின‌ கழ‌ வெளளிய விபூதிககாடசியுடன‌

ஒளிவடிவாய சிவலிஙக மூரததியாய‌ விளஙகும‌ ஆதிதா

தரை ஆதியும‌ அநதமும‌ இலலா அருமபெரும‌ ஜோதியே எனறு போறறித‌ தொழுதோம‌. நமபாரவதி பதயே ! அரகரமகாதேவா ! தெனனாடுடைய சிவனே போறறி 1 முதலிய முதலமுழககமும‌ செவியுள‌ நிறைநது சிநதையை கிளரவிததது,விபூதிபெறறு நெறறியில‌ பூசியஉணணமே செனறோம‌. நடராசரை வணஙகிக‌ கொணடோம‌. திரு

வடியின‌ நுனிவிரல‌ ஊனறி எமபிததோனறும‌ திருநடன ககாடசி இது முதறகரணமாகிய சதுரததாணடவம‌ எனறு குருககள‌ குறிபபிடடார‌. பிரகாரததில‌ ஆலமர‌

கடவுள‌ தனிததனமையுடன‌ தோனறுகிறார‌. அவரையும‌

முருகனையும‌ வழிபடட வணணமே திருபபுகழ‌ பாடிக‌

கொணடு-வலம‌ வநது கொடி மரததின‌ முன‌ நிலந‌ தொடடூ வழநது வணஙகினோம‌. வயலூர‌ நிலவளம‌ “ வறறாத பொயகை வளநாடு கணடு ' மலைமேல‌

இருநத குமரா எனனும‌ அடியை நிளைவுறுதத முருகன‌ திருவடியே எணணி எழுநதோம‌. கறகுடியை நோக‌ கியது உளளம‌ காலகள‌ வேகமாக நடையிடடன. அது கணடு பேருநதும‌ விரைநதது. “கறகுடிக‌ கறபகம‌””

‌" கறகுடி - காவிகுடிமிகொள‌ மாமலை ” சில மணிததுளிகளில‌ கறகுடி மாமலையார‌ ”' திருக‌

கோயில‌ கழககோபுரவாயிலில‌ பேருநது நினறது “* நம

Page 19: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

14 திருமுறைத‌ திருததல வழிபாடு பாரவதி பதயே ” முதலிய முழககம‌ செயத வணணாம‌

அனபரகள‌ இறஙகின வாயிலில‌ கூடி நினறனர‌ மலை,

சிறு சிறு குனறுதான‌ எனினும‌ அதன‌ வணணம‌ துற

வியரின‌ காவியாடையை நினைவூடடியது.

“ இடநதிகழ‌ முபபுரி நூலர‌ துளபடுமா டினபம [லலாம‌ கடநதவர‌ காதலில‌ வாழுங‌ கறகுடி மாமலையாரே '” என‌ பார‌ திருஞான சமபநதர‌. எனவே கலலாடை எனபது துறவியர‌ உடுததும‌ காவியுடைககு பெயர‌ கல‌ எனபது மூதல‌ நிலையாய‌ கலலாடை புனைநத துறவியரககு ஆகுபெயராகி அவர‌ குடியாக வாழும‌ மாமலை எனறும‌ கல‌-காவி (வணணம‌) குடிகொணட மலையெனனும‌ மாமலை பெரூமையுறு மலை எனறும‌ வழஙகியிருக‌ கலாம‌ எனறும‌ தோனறியது.

“ கறகுடிக‌ கறபகம‌ ”

கறகுடி மாமலை-தேவாரம‌ பாடிய மூவரும‌ வழிபட‌ டுப‌ போறறிப‌ பாடியருளிய திருமலை எனறு எணணும‌ போதே இததிருமலையின‌ பெருமையை யுணரமுடிநதது. ஒதுவாமூரததி திருததொணடர‌ தொகையை ஒவவொரு அடியாக ஓத மறறவரகள‌ தொடரநது பினமொழிநது நடநதோம‌. அனைவரும‌ “ அடியாரககும‌ அடியேன‌ ” எனற தொடரை ஒருஙகே சேரநதிசைததது நெஞச மெலலாம‌ நிறைவான இனபம‌ நிகழததியது. கனிநத இனிய வுணரவுடன‌ படிகளில‌ காலபடி நதேறி கறகுடி மேவிய கறபக நாதர‌ திருமுன‌ செனறு மகிழவுடன‌ நினறோம‌. ஓதுவார‌ தலபபதிகம‌ ஓதினார‌. குருககள‌ சேககிழார‌ மனற அனபர‌ சாரபில‌ அரசசனை புரிநது கறபூர ஆரததி யேறதினார‌. அதன‌ ஒளியில‌ கறபகநாத ரைக‌ கணணாரககணடு தரிசிததோம‌.

Page 20: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 15

திருககறகுடி - செயயானை - பிவளியானை ௨ னவனை வானவரககு மேலானானை

மணணதனில‌ ஐநத மாநரிலநானகை வயஙகெரியில‌ மூனறை மாருதததிரணடை

விணணதனில‌ ஓனறை விரிகதிரைத‌ தணமதியைத‌ தாரகைகள‌ தமமின‌ மிகக

எணணதனில‌ எழுததை ஏழிசையைக‌ காமன‌ எழிலழிய எரியூமிழநத இமையா நெறறிக‌

கணணவனைக‌ கறகுடியில‌ விழுமியானைக‌ கறபகததைக‌ கணணாரக‌ கணடேன‌ நானே

(திருநாவுககரசர‌) எனனும‌ திருததாணடகம‌ போறறும‌ தெயவக அனுபவ இனபததை ஒருவாறுணரநதோம‌.

விபூதி பெறறு நெறறியில‌ பூசியவணணம‌ வெளியே வநதோம‌. வாயிறகாவலர‌ முடிசாயதது நிறகும‌ சிறப

அழகு கணடு மகிழநதோம‌. தூணகள‌ சதுரபபடடை வடிவாய‌ நிறபன மிகுபழைமையைக‌ காடடின. இவற‌ றால‌ பலலவரகாலததினும‌ மிகு பழமை வாயநத திருக‌ கோயில‌ இது எனததெளிநதோம‌. இநத ஊர‌ நநதிவரம மஙகலம‌ எனறும‌ இராச இராச சோழ மஙகலம‌ எனறும‌ பெயர‌ பெறறு இருநதுளளது. தறபோது உயயக‌ கொணடானமலை எனறும‌ இறைவன‌ உசசிநாதன‌ உஜஜவநாதர‌ எனறும‌ வழஙகப‌ பெறுகினறது. தருமை யாதனததின‌ அறஙகாவல‌ திறமபெறறு அழகு றவிளஙகு கினறது. அஞசனாடசி பாலாமபிகை - இரணடு அமமன‌ சநநிதியும‌ அழகுமிகு திருககாடசியரூளகினறன. கோயில‌ திருபபணி பாலாலயம‌ அமைததபோது பழைய அமமன‌ மூரததம‌ பினனபபடவே புதிய மூரததம‌ பிரதிடடை செயயப‌ பெறறது. பழய மூரததம‌ பேரழகின‌ அருட‌

பொலிவால‌ வழிபாடடிலேயே நிலைபெறறது எனனும‌ செயதிகளறிநதோம‌. அபபொது நாஙகள‌ வநதுளளமை

Page 21: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

16 திருமுறைத‌ திருததல வழிபாடு யறிநது தலைமைக‌ குருககள‌ விரைநது வநது சேரநது பெருமகிழசசி தெரிவிததார‌. விபூதியளிததார‌. தல விளககமும‌ உரைததார‌. கரன‌ பூசிதத தலம‌ இககறகுடி திரிசிரன‌ பூசிததது, சிராபபளளி (திருசசி), தூடணன‌ பூசிததது. எறுமபூர‌ எனறும‌ கறபகநாதர‌ ஆதிகுமார வயலூரைப‌ பாரககினற சநநிதி ஆகவே இவவழியாக வருவோர‌ முனனதாக வயலூருககே செனறு வழிபடுவர‌ அஙகு திருவருளபேறறுககு ஆளானார‌ மடடுமே கறகுடி வநது கறபகநாதரை வழிபடுவர‌ எனறும‌ கறபகநாதர‌ வழிபடுவோர‌ நினைததன வெலலாம‌ நிறைவாக அளிப‌ பவர‌ எனறும‌ அவர‌ அளிதத அருளுரை அனைவரின‌ உளளததையும‌ ஆனநத மாககியது நினைநததெலலாம‌ அளிபபவர‌ எனவே கறபகநாதர‌ எனபபெறறார‌ முனனர‌ குடிபோதை அனபரால‌ ஒடடுனர‌ வயலூரககு முனனதாக இடடுசசெனற (பககம‌ 17ல‌ காணக) காரண மூம‌ திருவருட‌ குறிபபே எனறெணணியபோது மேலும‌ இரடடிபபாகியது. வானவனை வானவரககும‌ மேலா னானை

வணஙகுமடியார‌ மனததுள‌ மருவிப‌ புகக தேனவனைத‌ தேவர‌ தொழு கழலான‌ தனனைச‌

செ.யகுணஙகள‌ பலவாகி நினற வெளளிக‌ கோனவனைக‌ கொலலைவிடை யேறறினானைக‌

குழலமுழவம‌ இயமபககூத‌ தாடவலல கானவனைக‌ கறகுடியில‌ விழுமியானைக‌

கறபகததைக‌ கணணராக‌ கணடேன‌ நானே / (திரு நாவுககரசர‌) மாலை 5-90 மணிககுப‌ புறபபடடோம‌ மதுரையை நோக‌

கியது உளளம‌,

மதுரைப‌ பயணம‌ இரவு அததயாம வழிபாடும‌ பளளியறைக‌ காடசியும‌

தரிசனம‌ செயய வேணடி மதுரை அஙகயறகணணி திருவடியை இறைஞசியது உளளம‌. ஓடடுநரிடம‌

Page 22: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 17

எபபடியும‌ மதுரை வழிபாடு செயய வேணடும‌. வேக

மாக ஓடடுவதும‌ வேணடும‌ அதுவிவேகமாக ஓடடுவ

தாகவும‌ இருககவேணடும‌ எனறோம‌ ஓடடுநர‌ அழகுற

ஒடட, பேருநது செனற வணணம‌ எனனே ?!

எனனே ! திருசசி - மதுரைச‌ சாலையில‌ கடைசி சடடில‌

இருபபவரும‌ குலுஙகிககலஙகுதல‌ தெரியாத வணணா

மாக நரதேஙகும‌ குளததில‌ அனனம‌ விரைவது போல

பேருநது செனற அழகை அனுபவிததே தெரிநதோம‌.

ஓடடுநரின‌ கைவணணம‌ விவேகமான வேகம‌ என‌ றால‌ எமநணபர‌ திரு. ப. சொ. பஞசாடசரம‌ அவரகளின‌ ஸர கிருஷணா ரோடவேஸ‌ பேருநதின‌ கடடமைபபே பயணிகளுககு இனபமான பயணததின‌ ஆதரவாய மைநதது எனனலாம‌. அனைவரும‌ ஓதுவாருடன‌ ஒலி பெருககிமூலம‌ சிவபுராணம‌ ஓதியும‌ திருமுறைகள‌ டாடி யும‌ உரைவழஙகியும‌ மகிழநதோம‌. டேருநதின‌ ஒலி, ஒளி நாடாபபதிவின‌ தொலைக‌ காடசிகளைக‌ கணட வணணமும‌ ஆக இரவு 9 மணிககு பதுரை வடசசூ மாசிவதி வநதோம‌. சில மணிநேரம‌ படணம‌ புரிநத தோ? பயணததின‌ களைபபோ சிறிதும‌ நாஙகள‌ உணர பிலலை.

* அஙகயறகணளரியும‌ - அழகனும‌ ”

மதுரை வநததும‌ அனபரகள‌ அனைவரும‌ ஆலவாய‌ அணணல‌ கோயிலுககு விரைநதனர‌. மதுரை வடககு

மாசிவதி விஜயலடசுமி டிரேடரஸ‌ உரிமையாளர‌ செனனை திரு. கோவிநதராசன‌ அவரகள‌ திருமகனார‌ திரு, ஞானசேகரன‌ எஙகள‌ வருகைககாக உணவும‌ தஙகுமிட வசதியும‌ செயது வைதது மிகு விழைவுடன‌ . அனபரகளுடன‌ எதிரநோககி இருநத அனபின‌ திறத‌ தை அஙகயறகணணியின‌ திருவருளாகவே உணரந‌ தோம‌. நாஙகள‌ இரணடுபேர‌ அவரகளைப‌ பாரதது

Page 23: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

15 திருமுறைத‌ திருததல வழிபாடு நாஙகள‌ வநததை அறிவிததுவிடடு தஙகும‌ இடததை பும‌ பாரததுவிடடு கோயிலுககு

முதிருநரச‌ சடைமுடி முதலவந முழஙகழல‌ அதிர வசி ஆடுவாய‌ அழகன‌ ந புயஙகன‌ ந மதுரன‌ ந மணாளன‌ ந மதுரையால வாயிலாய‌ சதுரன‌ ந சதுமமுகன‌ கபாலம‌ ஏநது௪சமபுவே /

(திருஞானசமபநதர‌) எனறு ஓதியே விரைநதோம‌.

நெடிதுயரநத கோபுரஙகள‌- திருவாயிலகள‌ கடநது சுறறுப‌ பிரகாரஙகளில‌ செனறு சோமசுநதரர‌ சநநிதியில‌ அனபருடன‌ சேரநது வழிபடடோம‌. வெளளியம‌

பலததின‌ காலமாறி ஆடிய கறபகததிருவைக‌ கணடு தரிசிததோம‌.

மஙகையரககரசி வளவரகோன‌ பாவை வரிவகாககைம‌ மடமானி

பஙகயச‌ செலவி பாணடிமா தேவி பணிசெயது நாடொறும‌ பரவ

பொஙகழல‌ உருவன‌ பூத நாயகன‌ நால‌ வேதமும‌ பொருளகளும‌ அருளி

அஙகயற‌ கணணி தனனொடும‌ அமரநத ஆலவா யாவதும‌ இதுவே /

(திருஞானசமபநதர‌)

திருபபதிகம‌ ஓதியவணணம‌ வலம‌ வநது அஙகயற‌

கணணி - மனாடசி சனனதி செனறோம‌. சிவபபுக‌ கரையுடன‌ பளிசசெனற வலமபுரி போனற வெணணி றததுச‌ சேலையுடுததி செஙகாநதள‌ கரங‌ காடடி முலலைக‌ கொடியின‌, இடை யொசிநது பொலிவுற சினனஞசிறு பெணபோல‌ அமபிகை அஙகயறகணணி நினற

பேரழகு! ஆனநதததின‌ பேருணரவைத‌ தநதது. கண‌ பெறற பயன‌ பிழவியின‌ பயனுடன‌ பெரும‌ பேறாகவே

Page 24: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 19 வுணரநதோம‌. மூரததி நாயனர‌ சநதனம‌ தேயதத கலலைததொடடும‌ தொடடவிரலைக‌ கணணில‌ ஒறறியும‌ முமமையால‌ நெஞசார நனைநது போறறினோம‌. சில நிமிடஙகளுககுபபின‌ பளளியறைககாடசி; சோமசுந தரன‌ அஙகயறகணணி கோயிலுககு எழுநதருளி - பளளியறைததரிசனம‌ அருளினார‌. கலைநவினற பொருள‌ கள‌ எலலாம‌ கலஙகா வணணம‌ உமையோருபாகனாய‌ விளஙகும‌ இறைவன‌ அருடகாடசியது, அமமையோடு அபபனாகி அகிலமெலலாம‌ வாழவிககும‌ அறபுதததைப‌ போறறி வழபடடோம‌. போனனூசல‌ திரூபபாடல‌ காதா ரககேடடும‌ பாலும‌, விபூதியும‌ - பேறாகப‌ பெறறுக‌ கொணடு திருமபனோம‌ - - கோயில‌: திருபபணி செய‌ யபபெறறு குடமுழககு நிறைவெயதி புதுபபொலிவுடன‌ பொஙகு: திருககாடசி தநதது, கோயில‌ மேலதளமும‌ சுறறுத‌ தூணகளும‌ வணணக‌ கோலமெலாம‌ வழஙகின காணும‌ நெஞசமெலலாம‌ தமிழகக‌ கோயிலெலலாம‌ துபோல‌ அழகே வரவேணடும‌ எனறெணணி இரவு

10-30 மணிககுமேல‌ ஆனது தெரிநது'விரைநது வநது அனபுமிகு அமுதமாகிய இனிய உணவு உணடு முடிததுத‌ தஙகினோம‌. 3--9--95 அதிகாலை ஐநது

மணிககு துயிலெழுநது கடன‌ முடிதது ஐநது முபபது மணிககு ' * ஆயததமானோம‌. எஙகடகு ' இரணடரை

மணிநேரம‌ முனனதாகவே எழுநது பூசை முடிதது முறு வல‌ பூதத முகததினராயத‌ தோனறிய தலைவர‌ எம‌. கிருஷணன‌ அவரகளை வணஙகி விபூதி பெறறணிநது கொணடு திருககுறறாலம‌ நோககிப‌ புறபபடடோம‌.

“ தருககுறறாலத‌ மனிபபு” நிலமபுலர‌ காலைபபோதும‌ குறறாலசசாரல‌ நினைவும‌

வெளரியும‌ உளளும‌ தணணளியாயத‌ . தழைததன. பேருநதில‌ திருமுறை திருபபளளி யெழுசசி பாடியவாறே

Page 25: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

20 திருமுறைத‌ திருததல வழிபாடு

படணிததோம‌ காலை 9-30 மணிககு ஐநதருவி சேரந தோம‌. சோலைகள‌ நிறைநத சூழல‌, வெளளிய அருவிச‌

சாரல‌ இதம‌ பதமான இனிய காலைபபோதில‌ ௫ மேனி

யெலாம‌ மெனகுளிர‌ விரவ மகிழவுடன‌ கணடோம‌,

எணணெய‌ தேயததுக‌ கொணடு சிலர‌ வநதனர‌ மககள‌

முணடியடிததுக‌ கெணடும‌, உநதியும‌ முததியும‌ கொடடும‌ அருவியில‌ தலை நடடிக‌ குளிதத உநது போடடிக‌ குளியல‌ கண‌ கொளளாக‌ காடசியாயிறறு-

தமிழகததின‌ தவபபேறறின‌ ஓனறு குறறால அருவி எனபதை நாம‌ அனைவரும‌ உண ரும‌ நாளே நமககு

இனபம‌ வாயககும‌ நாள‌ எனறும‌ எணணியதுளளம‌.

போதும‌ பொனனும‌ உநதியருவி புடை சூழக‌ கூதன‌ மாரி நுண‌ துளி தூவுங‌ குறறாலம‌ மூதூ ரிலஙகை முடடிய கோனை மிறை செயத நாதன‌ மேய நனனகர‌ போலும‌ நமரஙகாள‌

(திருஞானசமபநதர‌)

எனறும‌ எணணினோம‌

ஓழஙகு படுததி எலலோரும‌ ஒரு சில மணிததுளிகளே

யாயினும‌ அமைதியுடன‌ அருவியின‌ அழகை, “முனனி

பவள‌ (திருவருள‌) நமககு முனசுரககும‌ இனனருளே ” இது வெனவுணரநது அருவியாடும‌ மகிழவு அனைவருககும‌

வாயககாதா? எனறு ஏஙகியது உளளம‌. எணணியவா

றேநினறால‌ எனனபயன‌ துணிய வேணடாவா? .எனறு

ஒருவாறு உளளததைத‌ தேறறிககொணடு கூடடத‌

துள‌ நுழைநது குளிததோம‌. முணடியடிததுக‌ கொணடு எலலோருமாக சேரநது குளிபபதும‌ ஒரு உநது முயறசி யின‌ சுகானுபவமாகவும‌ தோனறியது. குறறால அருவி

யில‌ எவவணணம‌ ஆடினும‌ குளுமைதானே.

அனைவரும‌ குளிதது முடிததுச‌ சிறறணடியும‌ கொணடோம‌ சிதரசபையில‌ வழிபாடு செயய புறபபட‌

டோம‌,

Page 26: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 2]

உறறார‌ யாருளரோ உயிரகொணடு போமபொழுது

குறறாலததுறை கூததனலலால‌ நமககு உறறார‌ யாருளரோ ? எனறும‌

குறறாலததமரநதுறையும‌ கூததா உனகுரை கழறகே கறறாவின‌ மனம‌ போலக‌ கசிநதுருக வேணடுவனே எனறும‌ அபபரும‌, மணிவாசகரும‌, குறறாலததுச‌ சித‌ திரசபையின‌ கூததரை நினைநது பாடியதும‌ - இதில‌ உயிர‌ கொணடுபோமபொழுது எனபதும‌ “ஐம‌ எழுததில‌ அனபு மிகவூறி ஓவியததல‌ அநதம‌ அருளவாய ” எனறு அருணகிரியார‌. பாடுவதும‌ மரணாகாலததில‌ . சிததிர

குபதம‌ - (குபதம‌-நினைவு' சிததிரம‌-ஓவியம‌) தோனறும‌ எனபதும‌ ஒருஙகிணைததுச‌ சிநதிகக‌ தககதாயுளளது எனறெலலாம‌ பேசியவாறே பேருநதல‌ வநதோம‌. கூததர‌ -கூததாணடார‌ கோயில‌ எனறே - சாலையோரம‌ சிறியகோயில‌ ஒனறும‌ உளளது தெரிநதோம‌

- சிதரசபைக‌ குளததினமுன‌ பேருநது நினறது. குளம‌ வறணடு கிடநதது கணடதும‌ - உளளம‌. வருநதியது. வறறாத‌: வடவருவி வழ‌ குறறாலததுக‌ குளமா இது ? எனறே எணணத‌ தோனறியது. குளததின‌ வலமாக வநது கோயினுள‌ புகுநதோம‌. கடடணம‌ தநது உளளே செனறோம‌..வணண. ஓவியம‌ வடிவாரநத கொடுஙகை களுடன‌ சிதரசபை முன‌ கூடமும‌. உளளே. சிததிரக‌ கூததர‌ சநநிதியும‌ கணடு மகிழநதவாறு சநநிதியில‌ சிலர‌ நினறும‌ பலர‌ அமரநதும‌ ஐநதெழுததை வல கல‌ ததர

“ மனறுளாரை முன‌ துதி செயும‌ நாயனமார‌ ” நினைவே மூன‌ நிறக நெஞசுருகி வழிபடடு பாடிக‌ கொணடே. உள‌ வலம‌ வநதோம‌; வெளிசசுறறும‌ வலம‌ வநதோம‌; இறையுணரவில‌ மகிழநதோம‌. உடன‌ பண‌ டைதாள‌: அளவில‌ தொலகலைகள‌ முறறிய அறபுதக‌

Page 27: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

22 திருமுறைத‌ திருததல வழிபாடு தணடமிழத‌ திருநாடு தறகாலம‌ மெயமமிகு தணமை

யுடைய தறபெருஙகலைகளையெலலாம‌ தறகொலைககு ஆளாககியுளளதுபோல போறறிககாததல‌இனறி விடடு விடடு புதுமையெனற பெயரில‌ திரியும‌ போலிததனத‌ தின‌ பெயககலையின‌ பினசுறறிக‌ கொணடுளளதேத‌ ! எனறும‌ எணணம‌ தோனறியது. மதியம‌ நெருஙகியதால‌

சஙகரன‌ கோயில‌ அனபரகள‌ வரவேறறு உணவளிகக எஙகள‌ வரூகை நோககியிருபபாரகள‌ ஆகவே தாம‌

_ விரைநது செலலுதல‌ வேணடும‌; எனவே குறறாலநாதர‌ குறுமபலா ஈசரை நினைநதவாறே குமபிடடுககொணடு சஙகரன‌ கேரயில‌ நோககிப‌ புறபபடடோம‌.

..... 4னுனபருள‌ தோயநத சஙகரன‌ மகாயள‌” மதியம‌ 17-00 மணியளவில‌ சஙகரன‌ கோயில‌

செனறு சேரநதோம‌. ஓதுவாமூரததியும‌ திரு. பாலசுபபிர மணியன‌, திரு. காளியணணன‌ மறறும‌ அனபரகள‌

முகமலரநது இருகரஙகூபபி வரவேறற உணரவைக‌ கணடு பெருமகிழவுடன‌ கோயினுட‌ செனறோம‌,

- கோபுரககதவுகள‌ கலைநயம‌ மிகக பழமை வாயநத அழ கிய சிறபஙகள‌ நிறைநது உயரநதும‌ விரிநதும‌ திறநது நினறன. இபபேரழகைக‌ கணடதும‌ கண‌ இமை; வடட மாய‌ விரிநது உளவிழி காடட வியபபுறறோம‌ இமமரச‌ சிறப அழகு உளளேயும‌ இருககுமோ? எனறெணணிய வணணமே செனறதுளளம‌.

சநநிதியின‌ முன‌ இருநத நநதிதேவரின‌ ஏநது மூகத‌ தின‌ எழிலார‌ காடசி கணடு கொணடே திருமுறைப‌ பாடல‌ ஓதுவாருடன‌ உடன‌ ஓதித‌ திருமுன‌ செனறோம‌. இறைவனை நோககியபடி உமாபதி சிவம‌ மறறும‌ &.ககி .ரபாணடியர‌ நினற‌ வணணம‌ காடசி தருகினறனர‌. அவரதமமை குமபிடடபடியே சநநிதியில‌ நினறு வண‌ ஙகினோம‌. சஙகரலிஙகேஸவரர‌' வெளளி நாகபபடம‌

Page 28: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 23

கவிததளிதத காடசியும‌ சுறறில‌ நாகபபுததககோயிலு£ம‌ வழிபடடுக‌ கொணடு கோமதியமமன‌ அழகிய சநதனக‌

காபபின‌ திருககாடசியும‌ கணடு குமபிடடோம‌. அமம னின‌ ஆராத இனபம‌ தரும‌ அருஙகாடசி பெருமகிழ‌

வாயிறறு. முன‌ வாயிலில‌ மேல‌. கேடாவரு நமனைக‌ கிடடவராதே தூரப‌ போடா எனறோடடி யுநதன‌ பொறசமலததாள‌

நிழறகழ‌ வாடா என அழைதது வாழவிததால‌ அமமவுனைக‌ கூடா தென‌ றார‌ தடுபபார‌ கோமதிததாய‌ ஈசுவரியே எனற பாடல‌ தெரிநதது. பிறகாலப‌ பலவர‌ ஒருவர‌ இயறறியதுபோலும‌. போடா வாடா எனறு பழமபைப‌ பைநதமிழ‌ பாடுதலைக‌ கணடது இலலை இததனமைப‌ பாடல‌ முன‌ தோனறக‌ கணடு படிததோம‌ மனததலும‌ குறிததுக‌ கொணடோம‌ - அமபிகை அருளழகும‌ ஆடித‌ தப௬ப‌ பெருவிழா 48 நாள‌ நடைபெறுவதும‌ அறிரது எம‌ மனமெலாம‌ மகிழநசன. முன‌ அரதத பணடடத‌ தின‌ கொடுூஙசையழகும‌ மேலசதளக‌ கழடரடடன‌ சலை

. யழகும‌ நநதிமேல‌ உருததிராசசவிதானம‌; மரசசிரப

அழகின‌ மிகு நேரததிவாயநத பூலிததேவர‌ அறைத‌ தோறறமும‌ - உலகமே சணடுணர வேணடிய சைப‌

பேறாகக‌ காடசி தநதன. சணடு மகிழ௨ணரவின‌ நடநது சஙகரநாராயணர‌ திருமுன‌ வநதோம‌. இடமமால‌ வலநதான‌ இடபபால‌ துழாய‌ வலபபால‌

ஒணகொனறை வடமமால‌ இடநதுகில‌ தோலவலம‌ ஆழிஇடம‌

வலமமான‌

இடமால‌ கிதரல‌ வலஞசேதிவனுககு எழில‌ நலஞசேர‌ குடமால‌ இடம‌ வலஙகொககரையாம‌ எஙகள‌

கூததனுககே / (சேரமான‌ பெருமாள‌)

Page 29: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

24 திருமுறைத‌ திருததல வழிபாடு

எனனும‌ சேரமான‌ காணும‌ திருககாடசி சஙகரநாராயண னாகத‌ தோனறும‌ இறைவன‌ திருககாடசி இது.இந நாடடின‌ சைவ வைணவப‌ போராடட காலததினுககு முனபிருநத பணடைய தமிழ‌ மரபின‌ அனபு நெறியை யே யலலவா யுணரதது கினறது !

: அரன‌ அதிகன‌ உலகளநத அரியதிகன‌ எனறு ரைககும‌ அறிவிலோரககு பரகதி

செனறுயககுமாறு இலலை எனனும‌ கமபர‌ வாககும‌ இதுதானே ! ஒளிபபிழமபும‌ (சிவமும‌) ஒளிபடரபபும‌

(விஷணு - வியாபகம‌) ஓனறாயக‌ காணும‌ ஒருமை யுணரவிறகு இததிருககாடசியே பேரினபம‌ தருகின‌ றதே எனறு மகிழநது இருகரமும‌ சிரமமேல‌ குவிதது வணஙகிக‌ குமபிடடோம‌ சஙகன‌ - பதுமன‌ எனனும‌ நாகஙகள‌ பூசையையும‌ குமபிடடபடியே நடராசர‌ சந‌ நிதிககும‌ செனறோம‌. சிலைவடிவாயத‌ தோனறும‌ ஆடல‌ வலலானின‌ அழகிய தோறறமும‌ அடிககழ‌ காரைககால‌ அமமையார‌ இருநது பாடும‌ காடசி எழிலும‌ கணடு உளளம‌ பரவசமானது.

பெருமபாலும‌ நடராசர‌ முன‌ மாணிககவாசகரே

இருபபார‌ திருவாலஙகாடு அமமையார‌ அமரநதபதி அஙகே இததிருககாடசியுணமை ஐதகம‌. இஙகே இத‌ தோறறம‌ எனின‌ எனன விசேடம‌.? எனறே வினாவி யதுளளம‌. கோமதியமமன‌ அருடசிறபபால‌ அமைந‌ ததோ ? எனறும‌ அமைதியுறறது. காரைககால‌ அமமை

யார‌ உடன‌ நடராசரைத‌ தரிசிதது மகிழநது விபூதி பெறறணிநது கொணடே வநதோம‌. உணவு கொளள காலம‌ கடநதுகொணடிருபபதை ஓதுவாழமூரததி

உணரததி வேகபபடுதத விரைவாகப‌ பேருநதில‌ புறப‌ படடோம‌ -

Page 30: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 25

“அனபுப‌ பேறறின‌ அருள‌ விருநது” ப

திருவாவடுதுறைககிளை மடததில‌ திருவாளர‌ ஆ.சிதர புதர முதலியார‌ அவரகள‌ தன‌ துணைவியாருடன‌ அனபர‌ அனைவரையும‌ இனிமையுற வரவேறறு கனி வுடன‌ தொணடு புரிநது உபசரிதத விதம‌ அனைவரையும‌ நெகிழவிததுக‌ கனிசசாறறை வாரககும‌ அனபுப‌ பேறறின‌ இனிபபாக இனிததது. உணவும‌ அவவண‌ ணமே புலனகளுககும‌ களிபபளிததது அகமும‌ புறமும‌ மகிழவின‌ வடிவானோம‌. உணட பினனர‌ அததமபதி யர‌ நெசவுத‌ தொழில‌ புரிநது வாழவோரேயாவர‌ எனப தறிநதபோது இபபாணடி மணடலமே இளையான‌ குடியோ ! இஙகு மககளெலலாம‌ மாறனார‌ தானோ ? எனறே தோனற ! இறைவா அனபர‌ திறததை அறிவிகக நாவேது! எபபுணணியததால‌ எஙகளை இஙகு அறிமுகம‌ செயதாய‌?! எனறே இறைஞசினோம‌. அனபரகள‌ அனை வரையும‌ “ இலலறப‌ பேரனபால‌ இனபுறறு வாழக ! எனறு எலலோருமாக வாழததி; உளளம‌ பிரியாவிடை பெறறுககொணடு புறபபடடோம‌: மாலை 4-30 மணிககு பேருநது இராமேசசரததை நோககி விரைநதது.

தருவிராமமசசுரம‌

இரவு 10-10 மணிககு இராமேசசுரம‌ சநநிதி வதியிற‌ சேரநதோம‌. திரூபபனநதாள‌ ஸர காசிமடதது அதிபர‌ சுவாமிகள‌ அருளாணையினபடி திருமடதது அலுவலர‌ மறறும‌ நணபரகள‌ எஙகளை எதிர‌ நோககிககாததிருநது அனபுடன‌ வரவேறறனர‌. உணவு அளிதது தஙகுமிட வசதியும‌ அளிதது உபசரிததனர‌ காசிமடதது அதிபரின‌ அருளாரநத ஆசியை நினைநது போறறிய வணணம‌ இறையருளின‌ நினைவின‌ துயினறோம‌.

Page 31: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

26 திருமுறைத‌ திருததல வழிபாடு வரமிக‌ கெயிறு காடடி விணணுற நணடரககன‌ கூரமிக‌ கவனைச‌ செனறு கொனறுடன‌ கடறபடுததுத‌ தரமிக‌ கானிருநத திரு இரா மேசசுரததைக‌ கோரமிககார‌ தவததார‌ கூடுவார‌ குறிபபுளாரே

, (திருநாவுககரசர‌) 4-8-95 வெளளி அதிகாலை 4-80 மணிககு குளிதது

முடிதது பூசையும‌ முடிதது நினற எம‌ தலைவரை வணஙகி விபூதி பெறறணிநது சோதிலிஙக வழிபாடு செயய கடடணச‌ சடடுடன‌ இராமநாதர‌ கோயிலுள‌ சென‌ றோம‌. அனபர‌ பெருமபாலோரும‌ நணட வரிசையில‌ நினறிருநது ஐநதெழுதது ஓதிய வணணம‌ செனறோம‌. இராமலிஙக மூரததி படிகவணணததின‌ பாலநிற மூரததி

. பால‌அபிடேேகம‌ ஏறறுக‌ கவினமிகு காடசியளிதது கண‌

வழியே புகுநது எம‌ கருததில‌ நிறைநதார‌, நெஞசுருக வழிபடடோம‌,

“ கோடி தரததம‌ கலநது குளிததல‌ ” விபூதி பெறறு அணிநது கொணடு தரததமாட

அனபர‌ தனிததனியே விரைநதனர‌. முதலில‌ அககினி தரததம‌ எனறகடல‌ நராடினோம‌. கோயிலுள‌ 22 தரத‌

தமாடக‌ கடடணம‌ செலுததிச‌ சடடு பெறறுககொணடு இலடசுமி சரசுவதி தரதத முதலாக ஆஙகாஙகு 21 தரத‌ தஙகளை ஊழியரகள‌ வாளியில‌ முகநது தலையில‌ ஊற‌ றவும‌ கொடடவும‌ தெளிககவும‌ ஆக நராடினோம‌. ஒவவொரு தரததமும‌ மேனியிலும‌ நாவிலும‌ வெவ‌ வேறான இதமும‌ சுவையும‌ ஊடடின.

*செனறாடு தரததஙகள‌ ஆனான‌ கணடாய‌ '' எனபதும‌

* ஆரதத பிறவிததுயர‌ கெட நாம‌

ஆரததாடும‌ தரததன‌ '*

Page 32: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 27

எனபதும‌ இதுதானோ ? எனறு இறையருளனுபவத‌ தின‌ பேரினபததையே தலைபபடடோம‌. அனைததும‌ இராமநாதர‌ திருககோயில‌ உளளிருககும‌ தரததஙகளே. இவறறின‌ ஒவவொனறும‌ ஓவவொரு திறம‌ எனறால‌ மாறறமாம‌ வையகததின‌. வெவவேறே வநதறிவாம‌ தேறறனே! எனபது இறைவனுககு எததுணைபபொருதத மானது ? எனபதை எணணியும‌ வியநதோம‌. வியநத வுணரவில‌ விரைநது வநது கோடி. தரததததில‌ கோமு

கததில‌ வரும‌ தரததததைப‌ பாததிரததில‌ ஏறறு திரு வருூளை எணணி தலைமேல‌ ஊறறி நராடலை முடிததோம‌

அனபரகள‌ ஒருஙகு கூடியதும‌ ஓதுவாமூரததி தலத‌ திருமுறைபாடி முனசெலல பின‌ செனறு இராமநாதரை வழிபடடுப‌ பேரழகுப‌ பொலிவுடன‌ நிறையருளபுரியும‌ அமபிகை.- மலைவளர‌ காதலியைத‌ தரிசிதது குஙகுமம‌ பெறறணிநது நடராசர‌ சேதுமாதவர‌ ஆஞசநேயர‌ முத லிய சநநிதியில‌ வழிபடடுக‌ கொணடு வநதோம‌. கழ‌ வாயில‌ முகபபில‌ அமைநத சிறபககலைததிறன‌ மிகக சேதுபதிமணடம‌; உலகபபிரசிததி பெறற முனறாவது வெளிபபிரகாரமும‌; சுதையாலமைநத பெரியாநதி முத லான கலையழகும‌ கவினமிகு அருள‌ திறமும‌ வாயநதது இராமேசசுரம‌. ஓபபறற இபபுணணிய திருததலததை காணும‌ யாரும‌ நெஞசில‌ நினைநது கைகூபபி வணங காமற‌ போகார‌ கடலதழநத தவாய‌ கடவுள‌ இருபபிடமாய‌ கருணையருள‌ தரததமெலாம‌ க௪டாம‌ அட அன கக ] மடல‌ சூழநத அகமலராய‌ மனனுமிரா மேசசாரமே எனறு எணணியவாறு வெளியே வநதோம‌. கோடி மாதவஙகள‌ செயது குனறினார‌ தமமையெலலாம‌ வடவே சககரததால‌ எறிநது பின‌ அனபு கொணடு தேடிமால‌ செயத கோயில‌ திரு நப‌ ததை நாடிவாழ‌ நெஞசமே ந நனனெறியாகு மனறே.

(திரு நாவுககரசர‌)

Page 33: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

29 திருமுறைத‌ திருததல வழிபாடு எனனும‌ அபபர‌ தேவாரததை தநெஞசுககுணரததிய படியே சிறறுணடி உணடு பேருநதிறகு வநது காலை 9-90 மணிககு உததரகோசமஙகையை நோககிப‌ புறபபடடோம‌.

பாமபன‌ பாலம‌ இராமேசசுரம‌ திருததலச‌ சிறபபும‌ கடல‌ நர‌ சூழநத

கவினும‌; கடவுள‌ வழிபாடடின‌ மகிழவும‌ ஸர காசிமடதது அதிபர‌ அருளாணையின‌ இனிபபும‌ பறறி உரையாடிய வணணம‌ அனைவரும‌ பரவசமாயப‌ பேசிவர விரைநது

கொணடிருநத பேருநது நினறது. இரணடு பககமும‌ பாரததால‌ நலககடல‌ நணடு பரநதிருகக, பேருநது ஆகாய விமானம‌ போல‌ வானில‌ உயரநது நிறபதாகத‌

தோனறியது. பாமபன‌ கடறபாலததின‌ மேல‌ இடையே இருககிறோம‌ எனபதறிநது எலலோரும‌ கழிறஙகி கடற‌ பரபபின‌ அழகை நினறு நெடிதாக உறறுபபாரததோம‌ வடபால‌ இரயில‌ பாலமும‌ தெனபால‌ தோணி படகுத‌ துறைகளுமாயக‌ காடசி தநத கடல‌; நலமும‌ வெளிர‌ நலமுமாக வணணத‌ தேரயவாய‌ வழஙகிய அழகு அறபுதமாய‌ இருநதது. வானகதிரும‌ கருமேகததுள‌ ஒளிநத வணணம‌ குளிர‌ நிலவாய‌ ஒளி வசி குளுமை தநதது. இயறகை யெழிலுடன‌ அறிவின‌ செயலாறறும‌ இனிமையும‌ தோயநதால‌ இனபததிறகு எலலையும‌ மனித சகதியின‌ அறிவாறறலின‌ செயல‌ திறனையும‌ சொலலி முடியுமா? கணடது சில மணிததுளிகளே ஆயினும‌ கொணட இனபம‌ கொளளையானது. கட லலைககு எம‌ கையசைவைககாடடி பேருநதில‌ ஏறினோம‌ சில மணிததுளிகளில‌ பாமபன‌ பினனிறக மணடபம‌ கடநது இராமநாதபுரம‌ நோககிப‌ பேருநது விரைநதது.

“உததரகோச மஙகை” . காலை 11-00 மணிககு உததரகோச மஙகை கோபுர

Page 34: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 29

வாசலில‌ பேருநது நினறது உயரநத அழகிய இராச கோபுரததின‌ முதல‌ நிலையில‌ சதா சிவமூரததி பனமூகம‌ கொணடு காடசிதரும‌ திருமூரததம‌ காடசியளிககப‌ பெறறோம‌. அனைவரும‌ ஒருஙகுகூடி சிவபுராணம‌ ஓதிய வாறே உடபுகுநதோம‌. சேதுபதிகள‌ சிறபபாக திருப‌ பணி செயத திறம‌ கோயிலின‌ ஒவவொரு பகுதியும‌ எடுததுககாடடியது. மணிவாசகர‌ ஆதமாரதத திருத‌

தலம‌. நததல‌ விணணபபம‌ அருளபபெறற தெயவத‌ தலமலலவா ?

கடையவ னேனைக‌ கருணையினாற‌ கவநதாணடுகொணட விடையவனே விடடிடுதி கணடாய‌ விறல‌

வேஙகையின‌ தோல‌ . உடையவனே மனனும‌ உததகோச மஙகைககரசே சடையவனே தளரநதேன‌ எமபிரான‌ எனனைத‌ ப

தாஙகிககொளளே ! மாணிககவாசகர‌)

மனனும‌ உததரகோச மஙகைககரசே 1! சடையவனே தளரநதேன‌ எமபிரான‌ எனனைத‌ தாஙகிகொளளே !

எனறு தொடஙகி ஓவவொரு பாடலிலும‌ உதசரசோச மஙகைககரசே எனறு வாய‌ மணகக விளிககபபெறும‌ மணிவாயமைத‌ திருததலமலலவா ? எனறு எணணும‌ போதே இனிமையானது உளளம‌.

“ சதுரம‌ மறை ' வெளிசசுறறில‌ தலமரம‌ இலநதை மரநிழலில‌ வழி

படடுககொணடு அருளமிகு மஙகளநாதர‌: சநநிதி வந‌ தோம‌. சதுர ஆவுடையாரில‌ எழுநத ஜோதியுருவாயத‌ தோனறி மலர‌ கூழநத பேரழகுடன‌ விளஙகிய சிவலிஙக மூரததியை சிரமமேல‌ கரமகுவிய .வழிபடடோம‌ குருக‌ கள‌ விபூதியளிததுக‌ கொணடே மஙகை (பாரவதி) மூடி (கோசம‌) சாயதது உததரம‌ (உபதேசம‌) கேடட திருத‌

Page 35: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

90 திருமுறைத‌ திருததல வழிபாடு

தலம‌ இது எனவே உததரகோச மஙகையாயிறறு எனறு தெரிவிததார‌. வணடோதரிஅருள‌ பெறற திருத‌

தலமும‌ இதுவே. ஆவுடையார‌ சதுரம‌ (பிரமமபிடம‌) விமானம‌ சதுரம‌ கலசமும‌ சதுரம‌ ஆக பெருஞசதுரப‌ பாடுடையது இததிருததலம‌ எனறு எணணியவாறே

- அருளமிகு மஙகளேஸவரி சநநிதி வநதோம‌. தாணெ லாம‌ சிறபககலைததிறமும‌ மேல‌ தளததின‌ கழ‌ விதானம‌ வணண ஓவியமுமாயத‌ திருககாடசி தநத அமபிகை

கோயிலும‌ அருளாரநத தோறறததின‌ அழகுபொழி அமபிகை 'முனனிலையும‌ தனனிலை மறநது அநதாதித‌

தமிழை பாடுவிததது. ஓதுவாரும‌ பிறரூம‌ தனிததனியும‌ சேரநதும‌ பாடியது பரவசமாயிருநதது. விக தடக‌ நடராசர‌ கோயிலுககு வநதோம‌.

உமாமகேசர‌ காடசி மூனதர மாணிககவாசகர‌ வழிபட இடையே நடராசர‌ சநதனககாபபின‌ காடசி யருளும‌ பேரம கைக‌ கதவின‌ இடை வழியே கணடு தரிசிததோம‌ மரகதசசிலைவடிவாயத‌ தோனறும‌ நடராசர‌ மாரகழித‌ திரூவாதிரையில‌ ஆருததிரா அபிடேகம‌ கெரணடு பின‌ சநதனக‌ காபபிலேயே இருநது தரிசனம‌ தருகிறார‌. எனற செயதியுடன‌ திருவடிககுக‌ கழ‌ அமர‌.நத காரைககாலமமை திருககோலமூம‌ கணடு அறபுத மகிழவுறறோம‌ ஒரு சிவலிஙகததே ஆயிரம‌ சிவலிஙகம‌ கொணட சகஸரலிஙக தரிசனமும‌ கணடு வழிபடடு வெளியே வநதோம‌. பேருநதில‌ ஏறினோம‌ இறை யருளை எணணியவாறே திருமுறைகளைஓஒலிபெருககியில‌ பாடிககொணடே புறபபடடோம‌.

தாயுமானவர‌ அதிடடானம‌ மதயம‌ 7430 மணிககு இராமநாதபுரததில‌ சைவ

உணவு விடுதியாகத‌ தேடிககணடு அவரவரககுவாயதத

உணவு விடுதிகளில‌ உணவு உணடோம‌ உணடு,

Page 36: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல‌ வழிபாடு 31

முடிததவுடன‌ இராமநாதபுரததில‌ தாயுமானவர‌ அதிட‌ டானம‌ காணும‌ ஆவலில‌ புறபபடடோம‌ பளளிககூடம‌ பககததில‌ ஆசிரமும‌ தாயுமானவர‌ அதிடடானமும‌ சேரநது . இருநதன. ஆசிரம வாசிகள‌ ஓரிருவரை வினவினோம‌. தாயுமானவர‌ சநநிதி மாலை 04-30 மணி மேலதான‌ திறககபபடும‌ எனறனர‌. எம‌ வேணடுதறழ‌ கிணஙக முன‌ மணடபததில‌ இருநது அமைதி வழிபாடு செயய அனுமதிததனர‌. மணடபம‌ சானறோர‌ பலரின‌ திருவுருவபபடம‌ சூழ புதபடொலிவுடன‌ இருநதது. அனைவரும‌ விபூதியணிநது அமரததுவம‌ வாயநத தாயுமானவர‌ பாடலகளின‌ சிலவறறை சிலர‌ ரெஞசுருக பாடினர‌. பினனர‌ அமைதியாக சில மணிததுளி தேனிபபு செயது உலகெலாம‌ அமைதியும‌ அனபும‌ தழைகக வேணடினோம‌. ஆசிரமததில‌ சில புததகம‌ வாஙகிக‌ கொணடு அனபரகளிடம‌ விடைபெறறுப‌ புறபபட‌ டோம‌.

ப டதவபடடினம‌ சிலமணிததுளிகளில‌ தேவிபடடினம‌ கடறகரையில‌

பேருநது செனறு நினறது. கடலில‌ சிலமடடர‌ தூரததில‌ அலைகளால‌ முழுககாடிககொணடு நவகோளகள‌ - நவ பாடாணககல‌ வடிவில‌ மககள‌ வழிபடவுளளன எனற ஐதகம‌ கணடோம‌. அஙகிருநத ஒருவர‌ ஒருவழியாக கடலில‌ முனநடநது செலல பின‌ தொடரநது உள‌ செனறு நவபாடாணததை வலம‌ வநது வணஙகினோம‌ சிலர‌ காசுகொடுதது வழபடடனர‌. தேவிபடடனம‌ திருபபுலலாணி - தனுககோடி முதலியன இராமாமண வரலாறறுச‌ சானறின‌ தலவடிவமாக உளளன எனப தறிநது சிலர‌ இமைவிரிதது வியநது கேடடனர‌. கடலின‌ கரையேறி நனனரில‌ கால‌ கை தூயமைசெயதுகொணடு அனைவரும‌ தேநர‌ அருநதியதும‌ பேருநது புறபபட‌ டது. திருவாடானையை நோககினோம‌.

Page 37: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

32 திருமுறைத‌ திருததல வழிபாடு

ஆடானை -தஙகையால‌ தொழுது ஏததுதல‌ திருஞானசமபநதர‌ திருவாடானைப‌ பதிகததில‌(2ஆம‌

திருமுறை) மககள‌ இறைவனை கைபபோது மலர‌ நரால‌ - ஆடானை

காதலிததுத‌ தாமே பூசிததுப‌ பெறுகினற பெரும‌ பேறெலலாம‌ உணரததுகினறார‌.

சுணணநறணி மாரபில‌ தோலபூனை அணணலானுரை ஆடானை வணண மாமலர‌ தரவிக‌ கைதொழ எணணுவா ரிடர‌ ஏகுமே (திருஞான சமபநதர‌)

மஙகை கூறினன‌ மான‌ மறியடை அஙகை யானுறை ஆடானை தஙகை யாறறொழுது ஏததவலலார‌ மஙகு நோயபிணி மாயமே

எனபனவாக அததிருப‌ பதிகததின‌ பாடல‌ தொறும‌ அறிவுறுததும‌ சிறபபு - காசி ஸர சைலம‌ - கோகரணம‌ முதலாய திருததலஙகளில‌ மககள‌ தாமே நரும‌ மலரும‌ கொணடு பூசிததலையே நினைவூடடியது முபபுராதியார‌ மாறியதுபோல தமிழகததின‌ மககள‌ சிவலிஙகமூரத‌ தியை தஙகையால‌ பூசிககும‌ தனமை - எவவாறு மாறி யதோ - எனறெலலாம‌ ஒலி பெருககி மூலம‌ உரையாடி வநதோம‌.

ஆககையால‌ பயனென‌ அரனகோயில‌ வலம‌ வநது பூககையால‌ அடடிப‌ போறறி யொனனாத இவ‌ வாககையாற‌ பயனென‌ /

எனறு அபபர‌ அறிவுறுததுவதும‌ நநதமிழ‌ நாடடில‌ மககள‌ யாவரும‌ அரன‌ கோயில‌ வலம‌ வநது சிவலிஙக மூரததியை நரும‌ மலரும‌ கொணடு நிததமும‌ பூசிகக வேணடி அரககோணம‌ வடடம‌ அகவலததே அருள‌ மிகு மனததுணைநாதர‌ திருககோயில‌ திருபபணி

Page 38: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌,திருததல.வழிபூடு 99

திருததொணடர‌.ஃ திருநெறிய... அறககவடிகை ச சாரபில‌

தொடஙகப‌ பெறறு - நடைபெறுவத5* அறிவிததும‌, அனபரதம‌ திருததொணடினை.ஆதரவை வேணடியும‌- உரையாடிக‌ கொணடு. வநதோம‌. 34 கிலோமடடர‌ தொலைவிலேயே ' திருவாடானை திருககேரயில‌ இராச கோபுரம‌ திருவடிபோரல காடசி அளிததது... பரனசமாய‌

பாரததவாறே பேருநது விரைநது வநதது, ஓனபது நிலைகளுடன‌ 130அடி உயரததில‌ பெருமிதமாயக‌. காடசி தநத 'இராசகோபுரததின‌' .முனநினறதும‌-" அனைவரும‌ இறஙகி கோபுரவாயினுள‌. புகுநது ' கோயினுள‌ சென‌

றோம‌ கோபுரமும‌ கோயிலும‌ மிகுபழைமையாய‌

தோனறின. ஓதுவாமூரததி ' திருமூறைபாடி முனசெலல

உடன‌ செனறு கோயிலை வலம‌ : வநது : இறைவன‌ திருமுன‌ செனறோம‌ தலபபதிகததை.. முழுவதும‌ ஓதினார‌; குருககள‌ அருசசனை புரிநது திபாரரதனை

செயதளிததார‌. நமபாரவத பதயே! அரகர மகாசேவா!

முதலிய முழககம‌ நிறைவாயெழநது ஓலிகக சைகூபபி வணஙகி மகிழநதோம‌.

“திரஆடானை அனபாயவலள ”. , ஆவுடையார‌; சதுரம‌ இலிஙகமூரததி சுயமபு ஆதி

யாகிய சூரியன‌ நலநிற இரததினததால‌ ஆவுடை சேரதது வழிபடடதால‌ இறைவன‌ பெயர‌ ஆதி இரததினேச வரர‌ வருணன‌ மகன‌ வாருணி துரவாசமுனிவர‌ சாபததால‌

ஆடடுததலையும‌ யானை உடலும‌ கொணட விலஙகாயத‌ தோனறி இவவாலயததில‌ ஈசான திககில‌. உளள சூரிய தரததததில‌ நராடி , இறைவனை வழிபடடு. சாபநககம‌ ஒபறறா; ன‌. ஆகவே (ஆடு 4 ஆனை) ஆடானை. இறைவன‌ எனனும‌ பெயர‌. ஆகவே இததலததிறகும‌ திருவாடானை எனபது .. பெயராயிறறு எனறும‌ இததலபுராணததை திருவாருர‌ சுவாமிநாத தேசிகர‌ இயறறியுளளார‌. எனறும‌

Page 39: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

34 திருமுறைத‌ 'திரூததல வழிபாடு தெரிவிததவாறே குருககள‌. விபூதியளிககப‌ பற‌ றுணிநது கொணடோம‌. மாசிமாதம‌. கடைசி சயதமிஸரில‌ சூரியன‌ வஜிபடுகினறார‌ எனபதும‌ அறிநதவணணமாக அமபாள‌ சநநிதி வநதோம‌. "முன‌ மணடபம‌ அழதிய சிறப வேலைப‌ பாடுகளுடன‌ 'மேலதள' கழபபகுதி வணண. ஓவியம‌ சிறபபாக அமைநது மிகு "நேரததியாய‌ இருநதது. மைககருஙகலலில‌ அமைநத அழகிய வாயிற‌ படி நிலைகள‌ கொடி:வேலைபபாடடுடன‌ அககமணிமாலை வடிவின‌ மாலை கொணடு கல‌ நெஞசையும‌ கனிவிககு மாறு கலையழகுடன‌ தோனறின. அமபிகைககு முன‌ நினறுபாடி மகிழநதோம‌. நானகு திருககரஙகளுடன‌ அமபிகை நினற கோலததின‌ நிறைபேர‌ அருள‌ புரி கினறாள‌. குருககள‌ தபாராதனை செயதளிதத திருக‌ காடசி நெஞசமெலலாம‌ நிறைவிததது. பளளியறை அழகிய சிறபககலைவேலைபபாடுடன‌ விளஙகியது கணடு மகிழநதோம‌. அமபாள‌ திருபபெயர‌ சிநேகவலலி . என வும‌ தமிழில‌ அனபாய வலலி எனபதும‌ இஙகுளள மகளிர‌ பலர‌ அனபாயி '' எனறு பெயர‌ வைததுக‌ கொளவர‌ எனபதும‌ தெரிவிதத வணணமே குஙகுமம‌ அளிததார‌. பெறறணிநது கொணடுவெளியே வநதோம‌ அவர‌ தெரிவிதத செயதிகள‌ சிநதனையைக‌ கிளரசசி பெறச‌ செயதன, அனபாயவலலி எனபதை சிநேக வலலி எனறும‌ ஆடானை இறைவனை அஜகஜேஸவரர‌ எனறும‌ (ஆடு - அஜம‌ - யானை - கஜம‌) வடமொழிப‌ பெயரை வழஙகினார‌ யார‌ 2 தமிழகக‌ கோயில‌ திருமுறை களில‌ எஙகேனும‌ வடமொழிப‌ பெயரகள‌ உளளனவா? தமிழகததின‌ திருககோயில‌ எலலாவறறிலும‌ இறைவன‌ இறைவியின‌ திருபபெயரகளை வடமொழியில‌ ஆககி அளிதததன‌ நோககமெனன ? எனபனவெலலாம‌ எ ணுமபோதே இறைவா ?: எலலோருககும‌ நலலுணர‌ வின‌ வாலறிவை வழஙகமாடடாயா ? ஆதிசைவரரிலத‌

Page 40: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 35 திருககோயில‌ பூசை பயிலும‌ அநதணர‌ குலததில‌ தேரனறிய நமபியாரூரரை வலிய தடுததாணடு கொணடு ” அருசசனை பாடடேயாகும‌ ஆதலால‌ மண‌ மேல‌ சொறறமிழ‌ பாடுக! எனறு சொலலியருளிய திறம‌ மறற ஆதிசைவரகளுககும‌ பொருநதாதா ? ஏன‌ கடவள‌ அரூளை " "இறைவன‌ வேணடிய பொருள‌ தெளிவுணர‌ வின‌” மொழியாகிய தமிழிலேயே அருசசனை செயவதை விடடு எலலாக‌" கோயிலிலும‌ பொருள‌ தெளவுண வடமொழயிலேயே அருசசனை புரிகினறனர‌? இதனால‌ தான‌ மககள‌ இறையருட‌ செலவததிறகு பாததிரராகாமல‌ வறுமையுறறு யுழலகினறனர‌ போலும‌ எனறெலலாம‌ உளளம‌ எணணி வருநதியது 'படிககாத பாமரமககள‌ “அனபாயி'' எனற அழகய தருபடெயர‌ சொலலி மகிழ‌ வர‌ எனறால‌; தாமபொருள‌ தெரிநது படிதது மகிழவு பெறும‌ பணபுறு சொற‌ பெறாத‌ தனமையால‌ திருவருள‌ நலமெலலாம‌ இழககினறனரே ! திருமூறைகள‌ காடடும‌ நலவழியைபபெறாது போகினறனரே ! எனறு எணணி எணணி

** அசைவில‌ செழுநதமிழ‌ வழககே ! அயல‌ வழககின‌ துறை வெலல ** அவதரிதத

திருஞானசமபநதரின‌ திருவடியைப‌ போறறி ! திருக‌ கோயிலெலலாம‌ திரூமூறைச‌ செநதமிழே வழஙக எலலோரககும‌ நலலுணரவைக‌ கொடுககுமாறு வேணடி னோம‌. “திருபபுனவாயில‌” நோககிபபுறபபடடோம‌. (வழககில‌ திருபபுனவாசல‌ எனறு வழஙகப‌ பெறுகின‌ றது.) நெயதல‌ மணலும‌ மருத வயலும‌ மயஙகிய சாலை வழியே பேருநது விரைநதது பாமபாறறின‌ தெனகரை வநததும‌ ' திருபபுனவாசல‌ மேகாபூுரம‌ (கருவரை விமானமே அது எனறு நெருஙகியபோதே தெரிந‌ தோம‌. அழகிய கலசததுடன‌ நிறைகுடம‌ ஏநதிககாடடி

Page 41: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

கல திருமுறைத‌ திருததல வழிபாடு வரவேறபதுபோல‌ தோனறியது எனினும‌ ஆறறஙகரை கடககும‌ வழிததடம‌ , இலலாமையால‌ நேர‌ கிழககே

கெனறு. தொணடி செலலும‌ சாலையையடைநதுவடககு

நோககிப‌.பினனர‌ மேறகு நோககிச‌ செனறு திருபபுன வாசலையடைய 45 மணிததுளியாயிறறு கோயிலைத‌

தொலைவில‌ காணுமபோது காஞசிபுரம‌ கைலாயநாதர‌ விமானம‌ போலததோனறினும‌ அருகில‌ வநதபொழுது அதனினும‌ பெரிதாக மகாமேருவெனனவும‌ பெருமுடி கவிததாரபோலத‌ தோனறியது. திருபபணி நடை பெறறுக‌ கொணடுளளதும‌ தெரிநதோம‌. சுறறுமதில‌ பெரிதாய‌ அமைநத பெருஙகோயில‌ ஊரநடுவில‌, அமைநது ஐநது நிலை இராசகோபுரமும‌ கொணடு.

அழகுறககாடசி தருகினறது. .

தலஙகள‌ பதினானகும‌ இஙகுளளதாக ஐதகம‌ வைதது

பதினானகு சிவலிஙகம‌ இககோயிலினுள‌ உளளதும‌ சிததம‌ ந நினை எனனொடும‌ சூளறும‌ வைகலும‌ எனனும‌ நமபியாரூரர‌ போறறும‌ திருததலமலலவா எனறு எணணியவாறே கோபுர வாயிலுககுள‌ நுழைந‌ ததும‌ தெறகில‌ தனிபபடமாகக‌ கொணடுளள இடம‌ செனறு நினறு வணஙகி ஓதுவார‌ சுநதரர‌ தேவாரம‌ பாடி முன‌ செலல தொடரநது.செனறு பழமபதிநாதர‌ மகாலிங‌ கேஸவரரை வழிபடடோம‌. மூலவர‌ தஞசைப‌ பெரு வுடையார‌ போல மகாலிஙகமாகவே தோனற விழி விரிய கரம‌ குவிததும‌ வழிபடடோம‌. மூனறு.முழம‌ ஒரு

சுறறு முபபது -.முழம‌ ஒரு ௬றறு எனபதும‌ (இலிஙக மூரததிககு மூனறு முழம‌ ஒரு சுறறு எனறால‌ ஆவுடை யாருககுச‌ சுறற முபபது முழம‌ ஆடை வேணடும‌ எனத‌ தெரிநதோம‌ குருககள‌ விபூதியளிககப‌ பெறறணிநது கொணடு மகாமணடபததில‌ வடககில‌ நடராசரும‌ தெறகில‌ சோமாஸகநதரும‌ நாலவர‌ சேககிழார‌ மூரததங‌

Page 42: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 97

களை வழிபடடு வெளிவநது சகரவரையின‌ வெளிச‌ சுறறின‌ மேறகில‌ இலிஙகோறபவருககுப‌ பதல‌ திரு மாலும‌ அனுமனும‌ காடசி தருவதும‌ குருநத மரமும‌ நிருதத சணபதி அகததயலஙகம‌ (முனஸவரன‌) தடசிணாமூரததியம‌ ' சணடு உழபடட உணணமாக அமபாள‌. திருமுன‌ செனறோம‌. பெரியநாயகி "செமடட‌ டுததிய கோலததின‌ அழகிய திருககாடசியரூள துதி டாடி வணஙகினோம‌ குமகுமம‌ பெறறணிநது கொணடு நேர‌ கிழககின‌ கோபுர வாயிலில‌ குடவரைககாளி தருக‌ காடசி காணச‌ செனறோம‌ அசசுறுததும‌ சகதயாய‌ காளிதரிசனம‌ கணணாடியில‌ அருளககணடோம‌. இக‌ காளியின‌ அருளாறறளலப‌ போறறி இஙகுளள மககள‌ பெருமபாலும‌ காளியபபன‌, காளியமமாள‌ எனறு பெயர‌ கடடல‌ வழககம‌ என‌.டதும‌ அறிநதோம‌. இரவு 7-00 மணியானமையால‌ அடுதது ஆவுடையார‌ கோயில‌ வழிபட விரைநதது உளளம‌,

“ஐநதெழுதது ஒலியுடன‌ - ஆவுடையார‌ மகோயில‌ ” பேருநது விரைநதது மணிவாசகர‌ வரலாறும‌ திருப‌

பெருநதுறையின‌ பெருஞசிறபபும‌ ஒலி பெருககியில‌ உரையாடியும‌ திருவாசகம‌ ஓதிககொணடும‌ மகிழவுடன‌ வநதோம‌. ஆவுடையார‌ கோயிலை உளளம‌ பெரு விழைவின‌ எதிரநோககியதும‌ மனம‌ பேருததின‌ முன‌ னரே திருபபெருநதுறை செனறது ஓம‌ நமசசிவாய, சிவாயா நம ஓம‌ எனறு திருமப தருமப ஐநதெழுததை அனைவரும‌ எழுசசியுடன‌ பாடும‌ முழககம‌ எழநதது. கைததாளமிடடுக‌ கொணடும‌ கணணேலலாம‌ கோபுர உசசியை நோககயவாறே முமமைசால‌ அனபுடன‌ வநதோம‌. இரவு 8-15 மணிககு கோயில‌ வாயிலமுன‌ பேருநது நினறது. அனைவரும‌ "விரைநது : மணடபம‌ முனசெனறு சேரநது நினறோம‌. மணடபததின‌ மேல‌

Page 43: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

99 திருமுறைத‌ திருததல வழிபாடு

குரஙகும‌ உடுமபும‌ கழ‌ நோககி பாயுநதோறறம‌ சிறப வடிவில‌ கணடு சிககெனபபிடிககும‌ - திறததில‌ நலங‌ கணடு விரையும‌ ஆரவமும‌ காணும‌ நலததைப‌ பறறு

விடாக‌ காதலும‌ உணரநது மகிழநதோம‌. எலலோரும‌ ஒருஙகு இரணடதும‌ ஒரே கூரலாக சிவபுராணம‌ ஓதிக‌

கொணடு கோயிலுள‌ புகுநதோம‌.

“ பருநதுறையுள‌ - அருநதமிழ‌ ஓதல‌ ” மாணிகக வாசகர‌ திருமுன‌ நினறு தனியாகவும‌

சேரநதும‌ திருவாசகததேனை ஓதியும‌ பாடியும‌ மகிழந தோம‌-மணிவாசகர‌ அருளிய திருபபாடலகளை அவரதம‌ திருமுன‌ பாடியபோதும‌. ஓதுமபோதும‌ உயிருணரவின‌ உளளாரநத இனப அனுபவம‌ இழையோடததான‌ செயதது, தமிழ‌ செயதவபபயன‌ அலலவா திருவாசகம‌, இதனை யோதாமல‌ வாழும‌ தமிழ‌ மாநதர‌ பேரினபத‌ தையே இழநது வறுமையுறறு வாடுவர‌ அனறோ! எனறும‌ உளளம‌ ஏஙகியது.

* இனறெனககருளி இருளகடிநதுளளத‌ எழுகினற ஞாமிறேபோனறு ””

'- நினற நினதனமை நினைபபற நினைநது யாம‌ பெறற இனபம‌ பெறுக இவவையகம‌ எனபதால‌ இதனை எழதலாகினறது. வழிபடட கோயிலெலலாம‌ அரசசினை புரிநதாறபோலவே மாணிகக வாசகரககும‌ சேககிழார‌ மனற அனபரசாரபில‌ அருசசனை செயயப‌ பெறறது. தபாராதனை ஒளியில‌ பொனனாய‌ ஒளிவசி மணிவாசகர‌ காடசிதர மெயமறநது தலைதாழநது கும‌ பிடடு வணஙகினோம‌. மணிவாசகர‌ திருமுன‌ நேராக திருவடிககோயில‌ அருளமிகு யோகாமபிகை சநநிதி தோனறக‌ கணடோம‌. சிறிது நேரததில‌ அததயாம வழிபாடு மணிவாசகர‌ திருவடி யோகாமபிகை ஆதிய

இரணடு சநநிதியிலும‌ ஒரே நேரததில‌: தபாராதனை

Page 44: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 99

செயய இடை நினறு இரணடையும‌: ஒருஙகே தரிசிதது வணஙகினோம‌ **இலஙகுகினற நின‌ .சேஉடிகள‌ இரணடும‌ வைபபிடமினறியே கலஙகினேன‌ கலஙகா மலே வநது காடடினாய‌ கழுககுனறிலே '” எனனும‌ திருவாசக அடிகள‌ நனைவிலெழ நாவரூடியது விபூதி பெறறணிநது கோயில‌ உளவலம‌ வநது குருநதமரம‌ கணடு கொணடே ஆவுடையார‌ ஆதமநாதர‌ திரமூன‌ வநதமரநதோம‌. அனைவரும‌ ஒருமையாக சிவபுராணம‌ ஓதினோம‌. பரவசமான புறசசூழலும‌ பதியை ஆதம நாதரை விழையும‌ வுணரவூககமுமாக தோனறிய அந‌ நிலையில‌ ஆவுடையாரின‌ முனமேடையில‌ ஆவியெழம‌ பும‌ வெணசோறு விரவித‌ தபாராதனையில‌ தெரியக‌ காணும‌ பேறு பெறறோம‌.

அனனம‌ பாலிககுந‌ திலலைச‌ சிறறம‌ பலம‌ பொனனம‌ பாலிககு மேலுமிப‌ பூமிசை

எனனம‌ பாலிககுமாறு கண‌ டினபூற இனனம‌ பாலிககுமோ இபபிற வியே

(திருநாவுககரசர‌)

எனறே நெஞச மெலாம‌ நனைவாகியது ! தரிசினம‌ முடிநது வெளியே வருஙகால‌ அனபர‌ ஆதமநாதரககு நிவேதிதத சோறறை வாஙகியுணண விருமபினர‌. அரசசகரகளிடம‌ சில படடைச‌ சோறறைக‌ காசு

கொடுதது வாஙகி அனைவரும‌ பகிரநதுணடோம‌- கோயில‌ அரசசகர‌ மறறும‌ கூடியிருநது மரியாதை செயதனர‌, அவர‌ அனைவருககும‌. மனறச‌ சாரபில‌ மறற கோயிலகளில‌ செயதமை போலவே அணனப௱ிபபுத‌ தநது கலநதுரையாடி அனபுணரவின‌ பிரியாவிடை பெறறுப‌ 'பேருநதில‌ விரைநதோம‌,

Page 45: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

40 திருமுறைத‌ திருததல வழிபாடு

“புதுககோடடையுள‌ புயனஸவரி' வழிபா” நளளிரவு 17-00 மணியளவில‌ புதுககோடடை

சேரநது அருளமிகு புவனேஸவரி திருககோயில‌ திருமண மணடபததில‌ உணவுணடு தஙகினோம‌. 5--8--95 காலை: 6-00 மணிககு ஓதுவாமூரததியுடன‌ புவனேஸவரி' திருமுன‌ திருபபளளி யெழுசசிபாடி வழி பாடு செயதோம‌. சேலம‌ கநதாஸரமம‌ ஸர சதகுரு சாநதானநத சுவாமிகள‌ தலைவர‌ மு. கிருஷணன‌ 1.5. (ஓயவு) அவரகளபால‌ புரியும‌ பேரருள‌ திறததை எணணியும‌ சுவாமிகளின‌ அருளாணையின‌ வணணம‌ அமைநத ஸர புவனேஸவரி திருககோயில‌ அழகும‌ கோயில‌ நிரவகிககப‌ பெறும‌ திறனும‌ பிளளைகள‌ வேத அபபியாசம‌ செயயும‌ விததகமும‌ பெரிய வேளவிச‌ சாலையும‌, சாலையின‌ பின‌ முனிவரதம‌ திருமேனிகள‌ வரிசையும‌ கணடு வியநது மகிழநதோம‌. காலை உணவு உணடபின‌ அனபரகளிடம‌ விடை கொணடு புறப‌ படடோம‌.

“மிசநதமிழ‌ நாடடின‌ திருககோகரணம‌” காலை 9-30 மணிககு புதுககோடடையில‌ திருககோ

கரணம‌ எனனும‌ ஒரு பகுதி அஙகு கோகரணேசுவரர‌ குடைவரைக‌ கோயில‌ உளளது அஙகு செனறோம‌. அருளமிகு பிரகதாமபாள‌ அருளமிகு பகுளனேஸவரர‌ திருககோயில‌ முன‌ மணடபம‌ இடமகனற வாயிலாக முனதோனறக‌ கணடு மகிழநத வணணமாக கோயினுட‌ புகுநதோம‌. பகுளனேஸவரர‌ சநநிதி எதிர‌ 63 நாயன‌

மாரமுன‌ காடசி கொடுதத நாயனார‌ சிறப வடிவில‌ அழகு

மினிர‌ தோறறம‌ தரககணடு வணஙகினோம‌. குடை வரையில‌ 'ஏழு கனனியர‌. வரிசைக‌ காடசியும‌ சதுரமான

ஆவுடையாரில‌ இலிஙக மூரததியாய‌ குடைவரைக‌ கோயினுள‌ கோகரணேசர‌ திருககாடசி கணடு வழிபடடு

Page 46: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 41

வணஙகி விபூதி பெறறு அணிநதோம‌. மலை இடை குளமாக நரசசுனையும‌ கணடு மேறசெனறு விநாயகர‌ பாறையின‌ புடைசசிறப வடிவில‌ தோனறும‌ கஙகாதரர‌ மலைமேல‌ முருகர‌ உருததராககலிஙசேசுரர‌ அனன பூரணி துரககா-மகாலடசுமி-சரசுவதி திருமூரததஙகளை. வணஙகி வலம‌ வநது முன‌ பிரமமாசுரகனே ஸவரர‌

நாலவர‌ (நாயனமார‌) திரூமூன‌ வணஙகிக‌ கொணடு மலை உசசிததிருசசுனையும‌ பாரததுக‌ கொணடே தலமரம‌ மகிழமரததை வணஙகியவாறே மேல‌ தளததின‌ கழப‌ பகுதியின‌ வணண ஓவியமாக-பனனிருராசிகளும‌ ராசி நாதனும‌ காடசிதர மகிழநது கணடோம‌. காலமகருதி விரைநது புறபபடடு . புதுககோடடை திலகவதியார‌ ஆதனம‌ சாயிமாதா சிவபிருநதா சேவியைக‌ கணடு ஆசிபெறறுக‌ கொணடோம‌. திரைபபட நடிகர‌ ஜெமினி கணேசனின‌ பூரவக இலலம‌ அது எனபதறிநதோம‌. இளமகளிர‌ இசை நடனககலவி பயிலவும‌ அஙகு தஙகி யுளளனர‌ எனபதும‌ தெரிநது கொணடு புறபபட‌ டோம‌. பேருநது வெணணித‌ திருககோயிலை எணணி விரைநது செனறது.

“புனனைநலலூர‌ மாரியமமன‌” பேருநது தஞசாவூர‌-திருவாரூர‌ சாலையில‌ செலலத‌

தொடஙகியதும‌ வழியில‌ புனனை நலலூர‌: முதது மாரி யமமன‌ கோயில‌ உளளது எனறும‌ தரிசிகக வேணடும‌ எனறும‌ அனபர‌ விருபபம‌ எழவே அககோயில‌ அருகே பேருநதும‌ செனறு நினறது. அனபரகள‌ விரைநது இறங‌ கிசசெனறனர‌.

கோபுரமும‌ கோயிலும‌ புதுப‌ பொலிவுடன‌ திகழ‌ கினறதும‌ வணண ஓவியஙகளின‌ வளமும‌ கணடு கொணடே வலம‌ வநதோம‌. மேறபாற‌ சுவறறில‌ எழதி யுளளதும‌ பாடகசசேரி - - இராமலிஙக: சுவாமிகள‌ பைரவ,

Page 47: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

42 திருமுறைத‌.திருததல வழிபாடு உபாசகர‌, முருகன‌ கோயில‌ நிறுவினர‌ எனபதும‌ ௪தா, சிவபபிரமேநதிரர‌ இஙகு தஙகியிருநது அமமன‌ சிரசிறகு புறறு மணணைப‌ பிசைநது உடல‌ உருவம‌ அமைததுப‌ பிரதிடடை செயதார‌ எனபதும‌ தெரிநது முததுமாரி யின‌ திருமுன‌ வநது வணஙகி வழிபடடோம‌. குஙகுமம‌ பெறறுககொணடு புறபபடடோம‌.

* தருவெணளரி * காலை 11-55. மணிககு திருவெணணி செனறோம‌.

கரிகாறசோழன‌ வெணணிப‌ பரநதலையில‌ போரிடடு வெனறான‌ எனனும‌ பழம‌ பெரும‌ செயதியின‌ அடை யாளமபோல அபபகுதி வரணட நிலததின‌ பரறகற‌ கள‌ மூனவேலி. மரஙகள‌ மணடிய பாலை நிலமாகவே தோனறியது. சோழ வளநாடடின‌ மாறுபடடதாகவும‌ தோனறியது.

அபபகுதி தஞசை திருவாரூர‌ சாலையின‌ இடபபால‌ கோயில‌ வெணணி திறுததததில‌ இருநது சிறிது தூரம‌ கிளைசசாலையில‌ செனறு கோயிலை அடைநதோம‌. கோயில‌ முன‌ குளம‌. தூரிய தரததம‌. குடடை போல‌ காடசி தருகினறது. மூனறு நிலை இராசகோபுரம‌ கணடு கொணடே உள‌ புகுநது ஓதுவார‌ தலததிரபபதிகம‌ பாடிசசெலல பினதொடரநதோம‌ வெணணிககருமபசர‌ திருமுன‌ (கிழககு நோககிய சநநிதி) வடககு நோககி நினறோம‌. செளநதிரநாயகி அழகிய திருககோலததின‌ நானகு திருககரஙகளுடன‌ அருளாரநத காடசிதர நேர‌ கணடோம‌ ( அமபிகை தெறகு நோககிய சநநிதி) இஙஙனம‌ நாஙகள‌ நினற இடததிலேயே கருமபசரையும‌ செளநதரநாயகி அமமையையும‌ வழிபடும‌ நெறியருளிய இறையருக£ யெணணி வியநதோம‌.

‌... தொணடிலஙகும‌ கககன‌ நெறியினாருந‌ தூறறு துதைநதிலஙகு மாரமினாரும‌.

Page 48: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 43 % _ பூணடரிகததயனெடுமால‌ காணா வணணம‌ பொஙகுதழற‌ பிழமபாய புராணனாரும‌ வணடமரும‌ மலரககொனறை மாலையாரும‌ வானவரககாய‌ நஞசுணட மைநதனாரும‌ விணடவரதம‌ புரமூனறும‌ எரிசெயதாரும‌ வெணணிய மாரநதுரைகினற விகிரதனாரே

எனனும‌ .தாணடக வேநதர‌ தமிழருள‌ காடசியை யுணரநது மகிழநதோம‌. வெணணிககருமபசர‌ கருமபின‌ கடடு போனறு விளஙகும‌ இறை திருககாடசியை வழி படடு வணஙகினோம‌. குருககள‌ திருநறு அளிததவாறே தலசசிறபபைத‌ தெரிவிததார‌ யுகமபல கணட கோயில‌ இது மிகு பழமையானது

வெணணித‌ தொலநகர‌ மேய வெண‌ திஙகளார‌ கணணித‌ தொதத சடையர‌ கபாவியார‌

எணணித‌ தமமை நினைநதிருநதேனுககு அணணித‌ திடடு அமுதூறு மென‌ நாவுககே /

எனகிறார‌. அபபர‌.

“ மெவெணளரிக‌' கருமபசர‌ ” முசுகுநத சகரவரததி சோழரின‌ மூதாதை - கநத

புராணததில‌ முருகன‌ - தெயவயானை திருமணததிறகு வநத பூவுலகமனனர‌. தியாகராசரை பூவுலகம‌ எழுந‌ தருளச‌ . செயதவர‌. குரஙகுமுக மனனன‌ (ஆதிமுதல‌ மனிதன‌-குரஙகு முகனே எனபது டாரவின‌ சிததாததம‌) இமமனனர‌ காலததில‌ கருமபும‌. நநதியாவரததக‌ காடு

களுமாய‌ இருநத இடததில‌ இரணடு முனிவரகள‌ கரும‌ பசரா ? வெணணியசரா ? எனறு கருதது வேறுபாடு கொணடு கூசசலிட முசுகுநதன‌ இருவரையும‌ அமைதி யூறச‌ செயது இறைவன‌ இருபபது தெரிநது அவரககுக‌ கோயில‌ எடுபபிததான‌ ' 'எனறார‌ "கேடடதும‌ கருமபு கஜடுபோல‌, தோனறும‌ சிவலிஙக மூரததியும‌ அழகிய

Page 49: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

44 திருமுறைத‌ திருததல வழிபாடு

நாயகியாயத‌ தோனறும‌ செளநதர நாயகியும‌ * கரூம‌

பினில‌ கடடி போலவார‌ ” எனனும‌ செ நதமிழ‌ இனிபபு

தோனறக‌ கணடோம‌ - சதுர ஆவுடையாரின‌ கருமபு

கடடு போனற வரிவரியாயத‌ தோனறும‌ இலிஙகமூரததி

கருமபசர‌ . எனனும‌ நநதியா வரததமபோலவும‌ தோன‌

றுவதால‌ வெணணி (மெணமலர‌) நநதியா வரததம‌ -

வெணணி எனறும‌ ஆக வெணணிக‌ கருமபசர‌ எனறும‌

பெயர‌ அமைநதன எனபதும‌ தெரிநதவுடன‌ காரணம‌

அறிய விருமபிககணடால‌ ஏறபடும‌ தெளிவு உணரவின‌

பெரூமகிழவு இனனது போலும‌ எனபதும‌ தெரிநது

மகிழநதோம‌ அமபிகையை வழிபடடு வணஙகினோம‌.

'* திருழறையைப‌ போறறும‌ நனமுறை ''

நடராசர‌ நாலவர‌ திருமுன‌ வணஙகி நாலவருககுப‌

பககமாக காஞசி - காமகோடி படம‌; ஸர சநதிரசேக

ரேநதிர சுவாமிகளின‌ திருவுருவம‌ வணணவடிவில‌ இருப‌

பதும‌ கணடு வணஙகினோம‌. திருமுறைகளைப‌ பெரிதும‌

போறறிப‌ பாராடடிய பெருமான‌ இவர‌, ஆயினும‌ நால‌

வருடன‌ ஐநதாமவராக அமைததல‌ முறையா ? எனறு

வினாவெழநதது மறறும‌ கிருபானநத வாரியார‌ சுவாமி

களையும‌ இதுபோனறு 64-வது நாயனமார‌ எனறு

சொலலும‌ முறையும‌ முறையனறு திருததொணடர‌ திருத‌

தொகையில‌ “அபபாலும‌ அடிசாரநதார‌'” எனனும‌

தொகையடியாரில‌ இபபெரியோரகளும‌ வைததுத‌ துதிக‌

கபபெறவேணடியவரகளே 1 அலலாமல‌ தனியடியார‌

களாகச‌ சேரததால‌ அறுபானமுமமை நாயனமார‌ எனனும‌ அமைபபைத‌ தளரததிபபின‌ நககியவரகளா'

கவே ஆவோம‌ எனனும‌ கருததே ஒருமனதா க

எழுநதது சிநதனை யோடடததுடன‌ நடையோடடமாக

வெளியே வநது அழகிய கருவறை விமானம‌ அதன‌:

மல‌ வடிவாரநத கலசம‌. " கதிரவன‌ உசசிபபோதின‌

Page 50: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 49 ஒளிவிரிததளிககும‌ உயரழகும‌ வணஙகி வநதோம‌, பேருநதில‌ அமரநததும‌ சூரியனார‌ கோயில‌ நோககி

விரைநதது வணடி. * சரியனார‌ மகோயில‌ - குருவருமள *

குமபகோணம‌ ஆடுதுறை வழியாக தரியனாரகேரயில‌ ஸர சிவாககிரயோகிகள‌ ஆதனத‌ திருமடததிறகுப‌ பகல‌ 2:75 மணிககுச‌ சேரநதோம‌. திருமடதது அலுவலரகள‌ வரவேறக உளளே செனறு மடாதிபதி கநதபரமபரை ஸர சிவாககிரயோகிகள‌ ஆதனகரததரை வணங கினோம‌. சுவாமிகள‌ இளநகை தவழும‌ இனனருள‌ புரிநதவாறே ஆலய வழிபாடடின‌ கூடிய எமநெஞசக‌ குறிபபினைத‌ தெரியுமாறு போல எஙகள‌ பயணததின‌ இனியவழி பாடெலாம‌ குறிததுக‌ குறிதது வினவினார‌. ஆலய வழிபாடடின‌ பெறற எம‌ அனபுணரவைக‌ கிளரசசியுறச‌ செயதார‌. செனறு வநத தலமெலாம‌ மணடும‌ எமமனவுணரவு செனறது. மறுமலரசசியுறற மகிழவிலாழநதோம‌, உணவு நேரம‌ கடநததால‌ திரு மடதது அலுவலரகள‌ உணவளிககக‌ குறிபபிடடனர‌. சுவாமிகள‌ உணவருநதப‌ பணிததாரகள‌. திருமடததின‌ உடசுறறுத‌ தாழவாரததின‌ இரணடு வரிசையாய‌ அமரநது ஆறுசுவையுணவை அழகுற உணடோம‌ சிறிது நேர ஓயவிறகுபபின‌ சுவாமிகளை வணஙகி விபூதி பெறறணிநது. கொணடு விடை பெறறு தரியனார‌ கோயிலுககுப‌ புறபபடடோம‌.

'* ஒனபது கோளும‌ உரைதிருக‌ கோயில‌ ” ரூரமிறு திஙகள‌ செவவாய‌ புதன‌ வியாழன‌ வெளளி

... சனி பாமபிரணடுமுடனே !

ஆசறு நலல நலல அவை நலல நலல அடியார‌ அவரககு மிகவே /

Page 51: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

36 'திருமுறைத‌.திருததல வழிபாடு எனனும‌ செநதமிழ‌ திருபபாடலின‌ அடிகள‌ நினைவெழ வாயினில‌ ஒலிததவணணம‌ விரைநதோம‌. கோயில‌ முன‌ சாதுககள‌ பலர‌ ஒருஙகுகூடி இடுவோரத‌ தேரந‌ தாஙகு இருநதனர‌. வணஙகியவாறே' அனைவரும‌

ஒஓரூஙகே -கோபுர- வாயில‌ உடபுகுநதோம‌; உளளே சூரியனார‌ கோயில‌- நடுநாயகமாகவும‌ சுறறிலும‌ மறற கோளகளின‌ திருககோயில‌ சநநிதிகள‌ 'ஒவவெனறும‌. வெவவேறு திசை நோககியவாறு அமைநது விணணி யஙகும‌ வணணததை மணணில‌ வடிவமைதத வாறெனறு வியககுமபடி தோனறின.

சூரியனார‌ கோயில‌ முகபபின‌ மேல‌ ஏழு சூதிரை தாவியோடுந‌ தேரததடடில‌ சூரியன‌ அமரநத வணணம‌ அழகிய பதுமை வடிவும‌ இருபககமும‌ உலக உருணடை

மேல‌ சிஙகம‌ முனனிரணடு காலகளையும‌ பதிதது வாய‌ டிளநதவாறு தோனறும‌ பதுமைகளும‌ வணணவுருவாய‌ வடிவு காடடி மகிழவிததன. உலகின‌ மேலாதிககம‌ இக‌ கோளகளின‌. (சிஙகததின‌) கையிலதான‌ உளளது எனனும‌ குறிபபுணரசசியும‌ தெரிநதது.

கோளவினை தரதத விஷயைகரை வழிபடடு சூரியன‌ திருமூன‌ வநது வழிபடடோம‌. சாயாதேவி வலமாகவும‌ உஷாதேவி இடமாகவும‌ நடுநாயகனாக சூரியன‌ தோறறம‌ நெஞசம‌ நிறைநத காடசியாகத‌ தோனறியது. அரசசகர‌ சேககிழார‌ மனற அனபரகள‌ பெயரில‌ அருசசனை புரிநதார‌. தபாராதனை ஓளியில‌ உலகப‌ பேரொளியாகிய சூரியதேவனை வழிபாடாறறி வணங‌ கினோம‌ உயிரகடகு பராசகதி திரூவருளயயப‌ பரிந‌ தருளும‌ காடசியும‌ இதுபோனறது தானோ ? எனபதும‌ எணணமாக எழுததது. தொடரநது வநத தபாராதனை ஒளியில‌ சூரியன‌ எதிர‌ நிலையாக குரு வியாழன‌ பொனனாடை புனைநது திருககாடசியருளுவதும‌' கணடு

Page 52: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல‌ வழிபஈடு 4

வணஙகி மகிழநதோம‌. குருவிறகுப‌ - பொன‌ எனறும‌ பெயருணடு. டொன‌ குரு பொனனாடை புனை நது எமககு காடசியருளும‌ எம‌ புணணியப‌ பேறறையும‌ போறறிக‌ கொணடாடினோம‌. விபூதி பெறறணிநது வெளியே வநததும‌ அனபரசள‌ சனிததனியாக சோயிலை ௨-ள‌ வலமாக சுறறத‌ தொடஙகினர‌. காலததின‌ விரைவை யுணரததினோம‌ கேடடவரகள‌ சுறறுவதை விரைவாகச‌ சுறற நடைவேகம‌ கொணடனரே அனறி நடையை நிறுததவிலலை. 9 கோளகள‌ அலலவா 9 சுறறு வலம‌ சுறறவேணடும‌ எனறு சிலர‌ நகையாடி யுரைதததும‌ நினறு கொணடு இருநதவரகளும‌ கலநது கொணடு விரைநது சுறறத‌ தொடஙகினர‌. மகளிர‌ சிலர‌ வயது மூபடையும‌ கருதாது விரைரது சுறறியது சணடு நகைப‌ புடன‌ வருததமும‌ தோனறியது. சில மணிததுளிகளில‌ 9 சுறறும‌ சுறறி முடிதததும‌ பவி படததின‌ மூன‌ .நிலந‌ தோயவிழுநது வணஙகிப‌ புறபபடடோம‌.

“திருமஙகலககுடி” தமிழகததின‌ எலலாததிருககோயிலகளிலும‌ மககள‌

இநத ஓனபான‌ கோளகளையே பயபகதியுடன‌ வலஞ‌ சுறறி வருவதில‌ காடடும‌ உணரவில‌ சிறிது ஆகினும‌ மூலமூரததியாகிய பேரொளியை சிவலிஙக மூரததியை போறறி வலம‌ வருவதறகுக‌ கொளவாராயின‌ எலலா நலமும‌ எளிதில‌ வாயககும‌ இலலையா ? அரன‌ கோயில‌ எலலாம‌ கோளகளை வைதது கோளாறுவைததவர‌ யார‌? எநத ஆகமம‌ இதை வகுததது 7 எனறெலலாம‌ சிநதனை

விரிநதது. ப வேலபடுததிடு கணணினன‌ மேரு விலலாகவே வாளரககரபுர மெரிததான‌ மஙகலககுடி ஆளும‌ ஆதிபபிரான‌ அடிகளடைநதேததவே கோளும‌ நரனவை யோயறுங குறறமிலலாரிகனே!

Page 53: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

42 திருமுறைத‌ திருததல வழிபாடு எனனும‌ திருஞானசமபநதரின‌ திருமஙகலககுடிப‌ பதிகப‌ பாடல‌ நினைவிலெழ. அடுதது நாம‌ திருமஙகலககுடி வழி பாடு செயகினறோம‌ எனனும‌ நிகழசசி பெருமகிழ‌

- வாயது. சூரியன‌ முதலிய ஓனபது கோளகளும‌ வழி

படடு தததம‌ குறறம‌, நஙகபபெறற திருததலம‌-திருமங‌ கலககுடி இறைவன‌ அ/மி மஙகல நாயகியுடனாய‌, அ/மி பிராணவரதேஸவரர‌ இவரை வழிபடட. பினனரே

சூரியானார‌ கோயில‌ செனறு வழிபடவேணடும‌ ஆனால‌ - எஙகளுககோ சூரியனார‌ கோயில‌ வழிபடட பினனர‌ திருமஙகலககுடி செலலும‌ வாயபபாக அமைநதது. உலகியலின‌ வெளளம‌ போலும‌ இதுவும‌ எனறும‌

_ எணணினோம‌. எணணிய வேகததோடு மாலை 5-00 மணிககு திருககோயில‌ கோபுரவாயில‌ மூன‌ செனறு

நினறது பேருநது. ‌. ஐநது நிலை இராசகோபுரம‌ முனனே திருககுளம‌

வணஙகியுட‌ செனறோம‌. மஙகல விநாயகர‌ திருமுன‌ நினறு ஆடலரசு அவரகள‌

தஙகலபபிய தககன‌ பெருவேளவி அஙக லககழித‌ தாரருள‌ செயதவன‌ கொஙகலரகுழல‌ கொமபளை யாளோடு மஙகலககுடி மேய மணாளனே. (அபபர‌ ]

‌ எனறு தேவாரததை ஓதி முன‌ செலல உடன‌ நினைநதும‌ ஒதியும‌ கோயிலை வலம‌ வநது திருமுன‌ செனறோம‌. குருககள‌ அரசசனை புரிநது தபாரதனை செயதார‌. ஒளியில‌, வடடமான ஆவுடையாரின‌ நண‌ டூயர‌ சோதியான இலிஙகமூரததி திருமுடிமேல‌ செம‌ பருததிப‌ பூ தோனற மஙகலககுடி மாதேவனைக‌ காண வழிபாடாறறத‌ திருவருள‌ வாயதததே பெரும‌ பேறெ னததோனற திருககாடசி கணடு வழிபடடோம‌. விபூதி

பெறறணிநதுகொணடே தல விபரததைக‌ கேடடோம‌.

Page 54: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 49

உடல‌ வியாதியுடையோர‌ இஙகு வநது காரததிகைமுதல‌

ஞாயிறு தொடஙகி 11 ஞாயிறறுககிழமைகள‌ இஙகுளள வெளளெருககு இலையில‌ தயிர‌ சாதம‌ இறைவறகு நிவேதனம‌ செயது உணடு வநதால‌ வியாதி நஙகபபெறு வர‌ எனபது நடைமுறை எனபதைத‌ தெரிவிதத

அரசசகர‌ இததலம‌ பஞசமஙகலததிருததலம‌ 1) மஙகல விநாயகர‌ 2) மஙகல தரததம‌ 3) மஙகலககுடி (தலம‌)

4) மஙகளாமபிகை 5) மஙகல விமானம‌ ஆக ஐநது

மஙகலததலம‌ எனறு திருபபெயர‌ பெறறது எனறு

சொலலிக‌ கொணடே அமபிகையின‌ திருமுன‌ அழைத‌ துசசெனறு அருசசிதது தபாராதனை செயவிதது குங‌ குமம‌ அளிததார‌.

“மாஙகலயம‌ தநத மஙகளாமபிகை” பிராணனைத‌ தநத பிராணவர தேசுரர‌ மாஙகலயம‌ தநத மஙகளாமபிகை /

இனறும‌ மகளிர‌ மாஙகலய உறுதி பெறவும‌ திருமணங கூடவும‌ அமபிகையை நாளும‌ வழிபடடுப‌ பெறுகினற அளவிலாப‌ பயன‌ கண‌ கூடானது; மகளிர‌ எலலோரும‌ அமபிகை திருவடியில‌ அரசசிதத மஞசள‌ கயிறு வாங‌ கிசசெனறு அணிநது கொளகினறனர‌ எனறார‌. இது கேடடதும‌ வழிபாடடில‌ உடன‌ வநத மகளிரெலலாரும‌ காசு கொடுதது மஞசள‌ கயிறுகளை வணஙகிப‌ பெறறுக‌ கொணடனர‌.

கோயிலினுள‌ இரணடு நடராசர‌. ஒருவர‌ ஆனித‌

திருமஞசனததிலும‌ மறறவர‌ மாரகழித‌ திருவாதிரை யிலும‌ அபிடேகம‌ கொணடு காடசியருளுவர‌ எனபதும‌

திருசசுறறின‌ கோஷடததில‌ இரணடு- தடசணாமூரததி திருமேனிக‌ காடசியும‌ இததிருக‌ கோயிலுள‌ இரடடைச‌.

சிறபபாக உளளன. உட‌ சுறறில‌ 11 சிவலிஙகம‌ வரிசை யாகவுளளன. இவை, காரததிகை முதல‌ 11 ஞாயிறு

Page 55: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

50 திருமுறைத‌ திருததல வழிபாடு வழிபாடடின‌ சிறபபுபபோலும‌. இததலவிருடசம‌ எருககமரம‌. அதுவும‌ வெளளெருககம‌ மரம‌. இஙகு

அழகிய தோறறமுடன‌ தோனறியுளள அழகும‌, இமமாலை வேளையில‌

செலவம‌ மலகு திருமஙகலககுடி செலவம‌ மலகு சிவநியமததராயச‌ செலவம‌ மலகு செழுமறையோர‌ தொழ செலவன‌ தேவியோடும‌ திகழகோபிலே (அபபர‌)

வழிபாடு செயயும‌ பேறும‌ வாயதததே-எனபதே பெரு மகிழவாகக‌ கொடிமரததின‌ முன‌ விழுநது வணங‌ கினோம‌. மாலை 5-40 மணிககு புறபபடடபோது அடுத‌ ததலம‌ எனன எனறு சிலர‌ வழககம‌ போல வினவினர‌.

திரைலோககி - எனறதும‌ பெயரே புதுமையானதாய‌ வியபபைத‌ தருகினறதே எனறு முக மலரநதனர‌. வயலவெளிகளுடே செலலம‌ சாலையில‌ பேருநது செனறு கொணடிருகக இரணடு பககமும‌ காவிரி நாட‌ டின‌சோலை சூழவயல‌ வெளிகளின‌ கவினாரநத தோற‌ றம‌ அமமாலை வேளையில‌ பசகுமபொனனாய‌ மினனியது.

திரைலோககியை அகம‌ நோகக கணகளெலாம‌ சோழ வள நாடடின‌ வள வயலகளை நோககின. இவ‌ வழி பாடடில‌ வயலூரககு அடுததாறபோல இயறகை எழி லுடன‌ பொழில‌ சூழநத . பெருவயல‌ இததிருககாடசி யெனப‌ போறறிக‌ கொணடு சிவபுராணம‌ ஓதிச‌ சென‌

றோம‌. மாலை 6-10 மணிககுத‌ திரைலோககி சேரநதோம‌

கோயிலுககு முனனரே சநநிதி வதியின‌ முதன‌ முனையில‌ ஸர காசி மடததுக‌ கிளமடம‌ உளளது. அங‌ கிருநத அனபரகள‌ முனவநது எஙகள‌ அனைவரையும‌ வரவேறறு உபசரிததுத‌ திருமடததுள‌ அழைததுச‌

செனறு வயிரவர‌ சநநிதியில‌ வைதது தபாராதனை செய‌ விததுப‌ போறறுவிததனர‌. எஙகளைக‌ கணடதும‌ அன‌

Page 56: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 53

பர‌ தம‌ முகமலரசசியும‌ அழைததுச‌ செனறு தரிசனம‌

செயவிதத பணபும‌.எஙகள‌ உளளமெலாம‌ கனியாகச‌

செயய ஒருவரக‌ கொருவர‌ உபசரிபபின‌ உரையாட

லினறியே உணரவொருமையான‌ அனபின‌ பேரின‌

பமே தலைபபடடனர‌. இரணடு கூடடததினரு ம‌,

(வநதவர‌ 4 வரவேறறவர‌) ஒரு கூடடததினராய‌ திரை

லோககிய சுநதரனை வழிபடச‌ செனறோம‌. இத‌ திருக‌

கூடடம‌ அநத ஊரிலிருநது நாஙகள‌ புறபபடும‌ வரை,

யும‌ தொடரநதது சிறபபாகும‌,

“திரைபலாககிய சுநதரன‌” பழமை மிகு கோயில‌, சுணணபபூசசு கலைநது உட‌

செஙகறகள‌ வெளிபபடத‌ தோனறிய சுவரகள‌ முன‌

னிறபனவாக இருபபினும‌ உளளே பழமைமிகு கலை

யழகு நிலைபெறு காடசி தநதது. ஓதுவார‌ திரு. ஆடலரசு

திருததொணடததொகை பாடிச‌ செலலக‌ கேடட வணணமாக உட‌ புகுநதோம‌. மினவிளககு மினமினிப‌

பூசசியைக‌ காடடி மினு மினுததன. உளளே எணணெய‌ தபஙகள‌ ஐழொளி விளககாய‌, சுநதரனைக‌ குறிபபா

லுணரககாடடி ஒளிரநதன. எலலோருமாயத‌ தொடரநது

செனறு திருமுன‌ நினறோம‌.

நையாத மனததினனை நைவிபபான‌ இததெருவே ஐயா ந உலாப‌ போநத அனறு முதல‌ இனறு வரை

கையாரத‌ தொழுதருவி கணணாரச‌ சொரிநதாலும‌ செயயாயோ அருள‌ கோடைத‌ திரைலோககிய

சுநதரனே! எனற திருபபாடலை ஓதுவார‌ உணரவொனறப‌ பாடினார‌. எலலோருடைய வுளளமும‌ நையும‌ உளளமாயிறறு எளனபதை அபபோது தோனறிய “ மிகு “இழைகியே

மேலோஙகி யுணரததியது, ல‌ க‌ ட‌

Page 57: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

52 திருமுறைத‌ திருததல வழிபாடு

கருவூரததேவர‌-பெருஞசிததர‌ 9 ஆம‌ திருமுறையுள‌ பததுத‌ திருவிசைபபாப‌ பதிகஙகள‌ பாடியுளள பெருமான‌. இவரதம‌ இசைப‌ பா பெறற திரைலோககி எனனும‌ இததலம‌ மூதலாம‌ இராசராசன‌ படடதது அரசி யருள‌ ஒருவர‌ ஆகிய திரைலோககிய மாதேவி பெயரால‌ அமைநதது இததலதது இறைவன‌ திரைலோககிய சுந‌ தரன‌ அகிலாணடேசுவரியமமையுடனாய‌ அருள‌ பாலிககினறான‌.

கோடைததிரைலோககிய சுநதரன‌ எனபது திரை லோககித‌ தலததின‌ தெறகில‌ கோடடூர‌ எனனும‌ ஊர‌ உளளது எனவே கோடைத‌. திரைலோககி எனறும‌ சிவலிஙகத‌ திருமேனி மிககழகாய‌ (சுநதரம‌) விளஙகு தலின‌ திரைலோககிய சுநதரனே! எனறும‌ கருவூரர‌ விளிககும‌ குறிபபும‌ தெரிநது உணரநதோம‌.

"அணைததெழநத நாயகர‌" அமபிகையின‌ அழ காரநத அருள‌ திருமுன‌ கறபூர

ஆரததி செயயும‌ போது கண‌ பெறற பயனை முழுதும‌ கணடோம‌. மகிழநத உளளம‌ கரஙகளைத‌ தாமே சிர மேற‌ கூபப வைததது. உடன‌ கறபூர தப ஒளியோடு வநத குருககள‌ அரதத மணடபததின‌ குரு பகவானுககு விடைபபாகராய‌ சிவபெருமான‌ காடசி தரும‌ கோலமும‌ நேர‌ எதிரில‌ அமமையின‌ கொடியிடையில‌ கரநதழுவ

ஆலிஙகன மூரததியாய‌ அணைததெழுநத நாதராயத‌ தோனறும‌ திருககாடசியும‌ காடட இபபிறவியில‌ “கண‌ டறியாதன கணடோம‌' எனறே போறறிததொழுதோம‌. கயிலாய நாதரை வெளளி வெறபின‌ மேல‌ மரகதக‌

கொடியுடன‌ விளஙகும‌ தெளளு பேரொளிப‌ பவள வெறபெனக‌ கணட திருநாவுககரசரின‌ திருவையாறறுத‌ திருககாடசியே திரைலோககிய: சுநதரர‌: எமககருளி னாரோ எனறே பெருமிதமுறறது உளளம‌. இததிருக‌

Page 58: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 59 காடசிகள‌ அறபுகக‌ கலைகளாய‌ தெயவக அருள‌ நிலையை வழஙகும‌ தமிழகததின‌ தனிககலை யொழுகசப‌ பணபாடடின‌ தனியுருவமாயத‌ தோனறின. பெணணின‌ நலலாளோடும‌ பெருநதகை தழுவும‌ திறமும‌ பூஙகொடி போனறு அமபிகை ஓசிநது நறகும‌ மெனமை தோய‌ நளினமும‌ மிளிரும‌ ஆலிஙகளன மூரததியின‌ அருளாரநத பேரழகும‌, எதிரில‌ விடைபபகராய‌ நிமிர‌ நடை. நோககும‌ இடபததின‌ மேல‌ அமபிகையுடன‌ அபயகரந‌ . தூககி முறுவல‌ முகிழகக கடைககண‌ விருமபரி பககமாகக‌ கும‌ பிடடு நிறகும‌ குரு பகவானுககு அருளபுரி காடசியும‌

இறைவன‌ அழகாரநத பேரருளும‌ எததனை முறை உறறு நோககினும‌ உணரவின‌ பரபபு மேலும‌ ஏதோ ஒனறு உணரவேணடும‌ எனறே ஏஙக வைககினறது. இததிருக‌ காடசி கயிலைக‌ காடசியே! இததிறனை உலகம‌ முழு வதும‌ திரணடு வநது கணடுணாரும‌ நாளை அககடவுளே அருள வேணடும‌ எனறே போறறினனோம‌. அவனரூ ளாலேதான‌ அவன‌ தாளை வணஙகிப‌ போறறுதல‌ இயலும‌ அலலவா? எலவோருசசும‌ இசசிருக‌ காடசி வாயககவிலலையே?

“கயிலாயநாதர‌ திருககோயில‌” மகிழவுடன‌ வணஙகி விபூதியும‌ குஙகுமமும‌ பெற‌

றணிநது கொணடு ஐநதெழுததும‌ பாசுரமும‌ குழுவாகப‌

பாடிககொணடு சநநிதி வதியில‌ செனறோம‌. பேருநது பின‌ தொடரநதது. வதியில‌ ஊர‌ மககள‌ ஆடவரும‌ பெணடிரும‌ பிளளைகளுமாக வியநதும‌ மகிழநதும‌ நினறனர‌. மாலை மயஙகிமையிருள‌ கூடிககொணடே வநதது. வதியின‌ கழததிசை முடிநது வயலகள‌ தொடங

ம‌ வயல‌ வெளியில‌ புதுமை வணணமும‌ பழமைக‌ காலமுமாய‌ தோனறியது கயிலாயநாதர‌ திருககோயில‌ சாழர‌ காலததொனமை வாயநத இக‌ கோயில‌ திருப‌ பனநதாள‌ ஸர காசிமடததின‌ அதிபர‌ சுவாமிகள‌ அரு

Page 59: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

54. திருமுறைத‌ திருததல வழிபாடு

ளாணையின‌ படி திருபபணி செயயபபெறறு சமபததில‌ குடமுழுககும‌ கொணடு புதுவணணப‌ பொலிவுடன‌ திகழவதையறிநத போது பெருமகிழ‌ வெயதினோம‌, மகிழவுடன‌ ஒனறிரணடு படியேறி கோயிலுட‌ சென‌ ரோம‌.அரதத மணடபததுடன‌ கூடிய கருவரை மடடுமே கொணடே சிறிய கோயிலே யாயினும‌ சிவலிஙக மூரததி பெரிய ஆகிருதியுடன‌ பொலிவாகத‌ தோனறும‌ அழகும‌ முன‌ மணடபததில‌ உமையமமை எழிலாரநத முறுவல‌ பூததொளிரும‌ உறுபேரருளும‌, உடசுறறில‌ முருகன‌, சணடசர‌, பைரவர‌, சூரியன‌, தோனறும‌ திருபபடிவத‌

திருநிலைகளும‌ கணடு திருககயிலை வாழவையே முன‌ தோனறக‌ காடடும‌ திருககோயில‌ அது எனபதை சிறிது நேரததிலேயே தெரிநதோம‌. தேவாரம‌ பாடி அருசசனை முடிநது தபாராதனை ஒளியில‌ திருவருள‌ காடசி உணர‌ வருவாயத‌ தோனற வழிபடடோம‌. விபூதி பெறறணிநது அனபரகளிடம‌ பிரியாவிடை பெறறுககொணடு திருப‌ பனநதாளை நோககிப‌ புறபபடடோம‌.

இததிருக‌ கோயிலைப‌ பறறிய கலவெடடு ஒனறில‌ இராசேநதிர சோழ மேவர‌ கஙகை கொணடு எழுநதருளு கினற காலதது திருவடி தொழுது எனறு குறிககப‌ பெற‌ றுளளதால‌ கஙகை கொணட சோழன‌ முதலாம‌ இராசேநதிரன‌ கஙகை நரைக‌ கொணடு வருகையில‌ இஙகு வநது இறைவனை வழிபடடான‌ எனபது கொள‌ ளக‌ கிடககினறது. இசசிறபபால‌ இதுவே கருவூரரால‌ திருவிசைப‌ பா பாடப‌ பெறறதாதல‌ வேணடும‌ எனற கருதது ஒனறுணடு எனபதும‌ மறறு ஆலிஙகன மூரததி அணைததெழுநத நாதரும‌ இடபாருடராயக‌ காடசி தரும‌ பெருமான‌ உலாப‌ போகும‌ காடசியும‌ உடைய தால‌ முதல‌ திருககோயிலே திரைலோககிய சுநதரர‌ திருக‌ கோயில‌, இது கைலாய நாதர‌ இராசேநதிரன‌ வழிபடட

Page 60: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 55

திருககோயில‌ எனறே ஆயவுரை வழஙகி இறையழகின‌ தோயவருளுறறு உரையாடி மகிழவுடன‌ வநதோம‌.

‌” திருபபனநதாள‌ - காசிமடம‌ ” இரவு 8-30 மணியளவில‌ திருபபனநதாள‌ ஸர காசி

மடததுத‌ திருவாயில‌ முன‌ நினறது பேருநது. ஆதிகுமர குரு சுவாமிகள‌ அமைதத திருத‌ தொணடின‌ பொலிவும‌ திருவும‌ பெறறு விளஙகும‌ உயர‌ திருமடம‌ அதனைக‌ கணடதும‌ ' ஆயும‌ பழைய அடியாருடன‌ கூடடித‌ தோயும‌ பரபோகந‌ துபபபிததுச‌-சே.ய கடியேறகும‌ பூஙகமலக‌ கால‌ காடடி ஆட‌ சொணடு அடியேறகு முனனினறருள‌ எனனும‌ குமரகுருபரரின‌ கநதர‌ செநதமிழக‌ கவித‌ தொடர‌ நினைவிலெழுநதது. இததொடர‌ திருவருள‌ எமமை தலஙகள‌ தொறும‌ ஆயும‌ பழைய அனபருடன‌ கூடடி வழிபாடடின‌ பேரினபநதுயபபிதது செமபொரு ளாம‌ திருவடிப‌ பேறாக குருவருடகுப‌ பாததிரராககு கினறதே எனனுமாறு ஸர காசிமடம‌ கயிலைமாமுனிவர‌ சலததிரு முததுக‌ குமார சாமித‌ தமபிரான‌ சுவாமிகளைக‌ காணககொணடு செலவதாகவே உணர‌ நேதோம‌. திருமுறைகளும‌, திருககுறளும‌ மறறும‌ செநதமிழ‌ நூல‌ பலவும‌ அழகுறப‌ பதிபபிததும‌ அடகக விலையில‌ தமிழ‌ வழஙகு நிலமெலலாம‌ தயவுடன‌ வழஙகி செநதமிழக‌ கலலூரியும‌ திருககோயிலும‌ சிவநெறி பாலிககும‌ அறக‌ கடடளை பலவும‌ பரிபாலிததருளும‌ திருமடம‌ இதுவல‌ லவா / எனறெணணும‌ போதே திருமடததின‌ தெய‌ வகததொணடு நிலை மனதது ஓஙகியதால‌ இததிரூ மடதது அதிபரைக‌ கணடு மகிழும‌ பேறு வாயதததே எனறு பரவசவுணரவுடன‌ பேசிய வணணமே திருமடததுள‌ செனறோம‌. திருமடதது அனபரகள‌ சிலர‌

Page 61: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

56 திருமுறைத‌ திருததல வழிபாடு

முன‌ வநது எம‌ தலைவர‌ மு. கிருஷணன‌ அவரகளை

முகமனகூறி அகனமரநத மகிழவுடன‌ அழைததுச‌

செனறனர‌. திருமடதது அதிபர‌ சுவாமிகளைத‌ தறபோதே: தரிசிககலாம‌ எனறு உடசெனறு உததிரவு பெறறு வநதோர‌ தெரிவிததனர‌. அனைவரும‌ தலைவர‌ பின‌ தொடரநதோம‌.

* தயிலைமாழுனிவர‌ திருககாடசி ” மழமைககல‌ பதிதத தரையில‌ நடநது மாணெழிற‌

கோண முறறததின‌ சுறறிக‌ கொணடு செனறு கயிலை மாமுனிவர‌ சலததிரு முததுக‌ குமாரசாமிததமபிரான‌ சுவாமிகளைக‌ கணடு திருவடியை வணஙகி எழுநதோம‌.

சுவாமிகள‌ தயவின‌ வடிவாய‌ செஞசடை. சுறறி நிமிரமுடியும‌ திருநறறு நெறறியுடன‌ திருமுறுவல‌ பூதத மலர‌ முகமூம‌ நோனபின‌ உறுதவ மேனியும‌ காடடி யருளி நாறகாலியில‌ அமரநத வணணமாக இளநகை தவழ எலலோருககும‌ விபூதி அளிததுக‌ கொணடே எம‌ தலைவரிடம‌ தலப‌ பயணததைப‌ பறறி வினவினார‌ கள‌. தலைவரும‌ இராமேசசுரததில‌ பெறற உணவும‌ வசதியும‌ பறறி தெரிவிததும‌ ஒவவொருவரையும‌ உரிய முறையில‌ அறிமுகம‌ செயதும‌ வைததார‌. மேலும‌, திரைலோககியில‌ கயிலாய நாதர‌ கோயில‌ வழிபாடு முதலாகப‌ பல திருததலஙகளையும‌ குறிபபிடடு வினவி எஙகள‌ திருததல வழிபாடடின‌ பேரருள‌ கூர முக மலரநது நிறையருள‌ ஆசியுரை வழஙகினார‌. தமிழகத‌ துததிரு மடஙகளின‌ குருமகா சனனிதானம‌ எல‌ லோரையும‌ ஒருஙகே குமபிடடாறபோல அவர‌ தம‌ திரு வடிவையும‌ அருளாசியையும‌ ஒருஙகே காணப‌ பெறறு பெருமகிழவெயதினோம‌.

காசிவிசுவநாதரை அனைதது மககளும‌ நருமமலரும‌ கொணடு பூசனைபுரிவது போனறு தமிழ‌ நாடடிலும‌

Page 62: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 57.

மககள‌ சிவலிஙக பூசை புரிய அகவலததே அருளமிகு மனததுணை நாதர‌ திருககோயில‌ அமைய திருததொண‌ டர‌ திருநெறிய அறககடடளை மேறகொணடுளள திருப‌ பணி செமமையாய‌ நிறைவெயதவும‌ வேணடி வணங‌ கினோம‌. மகிழவுடன‌. வாழததி உணவுணடு செலலு மாறு பணிதது விடையளிததாரகள‌.

“விடைபெறறு-வடுமசரதல‌”

உணவுணடு முடிதததும‌ சிலர‌ திருமுறை நூலகள‌ வாஙகிக‌ கொணடனர‌. இரவு 9-30 மணிககு திருமடதது அனபர‌ சிலர‌ வாயில‌ வரையில‌ உடன‌ வநது விடை கொடுததனர‌. வாழததி வணஙகிப‌ புறபபடடோம‌.

அனைவரும‌ அமரநததும‌ அரகர முழககததுடன‌ பேருநது புறபபடடது. தலைவர‌ சேககிழார‌ அடிபபொடி திரு. மு. கிருஷணன‌ அவரகள‌, ஓதுவாமூரததி திரு, ஆட லரசு அவரகளின‌ திருமூறைத‌ திருததொணடினைப‌ பாராடடி யான‌ உரையாறறப‌ பணிதது அனபளிபபு செயது ஆசியருளினார‌. அடுதது விளாபபாககம‌ (சே. தி, ம.) தலைவர‌ ௮. ரேணுகோபாலன‌ முதலாக அனபர‌

பலர‌ மனமுவநது ஓதுவாமூரததிககு அனபளிபபு செயது மகிழநதனர‌. ,

இவவழிடாடடில‌ திருமுறையும‌, திருததலமும‌-வழி பாடும‌ பறறி பலரும‌ உரைவழஙகி மகிழநதனர‌. இவ‌

வழிபாடடின‌ தேனிபபை எலலோரும‌ தெரிநது கொண டால‌ நலம‌ பெருகி உலகம‌ உயயுமலலவா? எனறும‌ பேசினர‌. ஏறகெனவே தேவிகாபுரம‌ சே.ம. தலைவர‌ இரா. மூரூகன‌ இநநிகழசசிகளை நனகு எழுதி நூலாக வெளியிட தலைவர‌ திரு. மு. கிருஷணன‌ அவரகள‌ இசை வுடன‌ எனனை விருமபி வேணடிப‌ பணிததிருநதார‌. ஆகவே இநநாலை வேணடி முன‌ கடடணமாக ஓவ‌ வொருவரும‌ தமககு வேணடிய நூல‌ எணணிககையில‌

Page 63: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

55 திருமுறைத‌ திருததல வழிபாடு

பணம‌ சேரததுத‌ தநதிருநதனர‌. இது பறறியும‌ நூல‌ எழுதுவதும‌ உடன‌ வெளிவருவதும‌ ஆக, ஆவன உடன‌ செயக! எனறெலலாம‌ விருபபம‌ தெரிவிதது வநதனா.

பேருநது ஓடடுநர‌ திரு இராசு, நடததுநர‌ திரு எலலபபன‌ ஆகியோரககும‌ தலைவர‌ அனபளிபபு செயது

ஆசிவழஙக பேருநது உரிமையாளர‌ திருமிகு ப, சொ.

பஞசாடசரம‌ அவரகடகு மனவுணரவின‌ வாழததும‌ நனறியும‌ தெரிவிததோம‌. நடததுநர‌ எலலபபன‌ தாம‌ எததனையோ சுறறுலா செனறுளளதைத‌ தெரிவிததும‌, இததிருததல வழிபாடே அனபர‌ அனைவரும‌ திருககூட‌ டமாக, தேவாரப‌ பாடலுடன‌ வழிபாடடில‌ தோயந‌

திருநததாகவும‌, பேரினபந‌ தழைதத, புதிய இனப அனு பவமாக இருநததாகவும‌ மெய‌உணரவு தோயநத உரை வழஙகினார‌. தொலைககாடசியில‌ திரைபபடம‌ வழஙகினார‌. இஙஙனமாகத‌ தொடரநதது பயணம‌. இரவு 2 மணிபபோ தில‌ சேததுபபடடில‌ தேவிகாபுரம‌ அனபரகடகு விடை யளிததும‌ 3-30 மணிபபோதில‌ ஆரணியில‌ களமபூர‌, ஆரணி அனபரகடகும‌ 4-90 மணிபபோதில‌ விளாப‌ பாககம‌ அனபரகடகும‌ விடையளிததுச‌ செனறு அதி காலை 5-90 மணிபபோதில‌ ஆறகாடு சேரநது பேருநதி னுககு விடையளிதது வாழததி அவரவர‌ வடு வநது சேரநதோம‌.

முடிவரை. ஆககையாற‌ பயனென‌? அரனகோயில‌ வலமவநது

பூககையால‌ ஆடடிப‌ போறறியெனனாத இவ‌ வாககையாற‌ பயனென‌ 9

எனகினறார‌ திருநாவுககரசர‌ எறுமபு (எறுமபியூர‌) முதல‌ யானை(ஆனைககா)வரைஉயிரினஙகளெலலாம‌ சிவலிஙக பூசை புரிநத சிறபபினைத‌ தமிழகத‌ திருககோயிலகளும‌

Page 64: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 59

தலயுராணஙகளும‌ தெரிவிககினறன. இவறறால‌

மககள‌ யாவரும‌ திருககோயில‌ வலமவநது கோயிலுள‌

சிவலிஙகமூரததியைப‌ பூவும‌ நருஙகொணடு பூசிததலைப‌

பெருநதொணடாகப‌ பணடைநாளில‌ போறறியொழு

கினர‌ எனபது தெரிகினறது. அபபூசைத‌ திறததின‌

பொஙகிய பேரனபால‌ இயறகையழகின‌ எழுசசியுறு

திருததலஙகள‌ தோறும‌ செனறு திருககோயிலகளுள‌

இறையருளின‌ பேரழகுத‌ தோறறமெலலாம‌ கணடு

ணரநது செழுநதமிழ‌ அருசசனைத‌ தேவாரப‌ பாடல‌

களைபபாடிப‌ போறறி பேரினபம‌ உறறனர‌. இதனைத‌

தேவாரம‌ - திருததொணடர‌ புராணம‌ தெளிவுறவு

டணரதது கினறன.

திருககோயி விலலாத திருவிலூரரும‌

திருவெணண றணியாத திருவிலூரும‌ பருககோடிப‌ பததிமையாற‌ பாடாவூரும‌

பாஙகினொடு பலதளிகளிலலாவூரும‌

விருப‌ போடு வெணசஙகம‌ ஊதா ஊரும‌ விதானமும‌ வெணகொடியும‌ இலலாவூரும‌

அருப‌ போடு மலர‌ பறிததிடடு உணணாவூரும‌

அவையெலலாம‌ ஊரலல அடவி காடே /

எனகினறார‌ திருநாவுசகரசர‌. மலர‌ பறிததிடடு உணணா

வூர‌- எனற தொடரின‌; ஊர‌ எனறது ஆகுபெயராய‌-

௫ளரவாழ‌ மககளைக‌ குறிததலகாணக! ஆக, ஊரதோறும‌

மககள‌-பூநரகொணடு பூசிகக திருககோயில‌ தேவை

யெனபதும‌ அததிருககோயிலுள‌ அவவூர‌ வாழமககள‌

மகிழவுடன‌ மலர‌ பறிதது அருச‌ சிததுப‌ பினனரே

உயிரககுறுதி பெறறகுப‌ பின‌ உடலோமபுதலாக -

உணவுணண வேணடும‌ எனறு அவர‌ வலியுறுததி

யுணரததக‌ காணகினறோம‌.

Page 65: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

60 திருமுறைத‌ திருததல வழிபாடு. இதனை-தறகால நிலமையோடூு எணணின‌ எண‌

ணமெலாம‌ வறுமையுற நரறறபாலையென நெஞச வெமமையே மிஞசுகினறதும‌ தமிழகததின‌ விளஙகும‌ பணடைததிருக‌ கோயிலகள‌ பகடடாகத‌ தெரிவனவும‌ பரநதிருபபனவுமாக பல இருநதும‌ மககள‌ அனபின‌ வழிபாடு இனறி வேடிககை விழாவும‌ ஆடமபரமும‌ ஆகி வியாபாரக‌ கேநதிரமூமாய‌ மாறுகினறனவோ எனனும‌ அசசம‌ தோனறுகினறது. திருககோயிலகளில‌

காவினையிடடும‌ குளமபல தொடடும‌ கனிமனததரால‌ ஏவினையால‌ எயிலமூனறெரிததர‌ எனறு ப

இருபொழுதும‌ பூவினைக‌ கொயது மலரடி போறறுதும‌ - நாமடியோம‌ எனற-பிளளையார‌ வாயமையின‌ நநதவனஙகள‌ தரத‌ தககிணரு-கேணி-குளம‌-பெருகாமல‌-குறைநதுகொண மேட. வநது தறபோது இலலாமலேயாகி-பூசைககும‌ நாள‌ மலரினறி-நாள‌ படட கடைபபூவும‌ குளிரபுனல‌ இனறி நேறறே தேககிய நருமாகக‌ கொணடேயலல$வோ பெரும‌ பானமை பூசை நடைபெறுகினறன.

பெருகலாந‌ தவம‌ பேதைமை தரலாம‌ திருகலாகிய சிநதை திருநதலாம‌ . பருகலாம‌ பரமாய தோர‌ ஆனநதம‌ மருகலானடி வாழததி வணஙகவே /

எனகினறார‌ திருநாவுககரசர‌. திருமருகறபெருமானை பூ நரால‌ பூசிதது வாழததி வணஙகினால‌ மேற‌ சொன‌ னவைபெறலாம‌ எனபது கருதது, ஆக தவினைபபயன‌ நஙகி நலமபெற திருககோயிலுள‌ சிவலிஙகமூரததியை பூநரகொணடு பூசிபபதே வழியாகும‌. அதுவேவே பேரினபப‌ பயனுமாகும‌ எனபதைத‌ தெரிகினறோம‌. இனி எதிரகாலததும‌ - மககள‌ யாவரும‌ -ஈடுபாடு கொணட பூநரினைப‌ போறறி-பூசை புரிதலே உலகம‌ உயயும‌ வழியாகும‌,

Page 66: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

திருமுறைத‌ திருததல வழிபாடு 61

விணணபபம‌ - மவணடமகாள‌ காசி (வாரணாசி) திருபபருபபதம‌ (ஸர சைலம‌) கோகரணம‌

முதலிய பெருமை கூர‌ சிவததலஙகளில‌ மககள‌-தாமே பூ நர‌ கொணடு பூசிபபது போனறு தமிழகததிலும‌ மககள‌ யாவரும‌ பூ நர‌ கொணடு பூசைபுரியத‌ திருககோயில‌ ஒன‌ றாயினும‌ அவசியம‌ வேணடும‌. அது உடனடித‌ தேவையெனனும‌ பேராரவமும‌. ஆறகாடு வரசிததி விநாயகர‌ பழநியாணடவர‌ திருககோயில‌ வாரவழிபாடடுச‌ சபையின‌ திருஞானசமபநதர‌ திருமுறை முறறோ தலைத‌ தொடரநதபோது தலைவர‌ மு. கிருஷணன‌ !,&8 ஓயவு) அவரகள‌ உளளிடட அனபரகள‌ அனைவர‌ உளளததும‌ ஒருஙகே எழுசசியுறறு வாயமையாய‌ வெளிபபடடது. (திருஞானசமபநதர‌ திருவாடனைப‌ பதிகததுப‌ பததுபபாடலிலும‌ மககள‌ தாமே பூநரால‌ பூசிககும‌ அடியார‌ திறததையே யுணரததக‌ காணலாம‌.)

அடுததடுததுத‌ தோனறிய திருவருள‌ வாயபபினால‌ திருத‌ தொணடர‌ திருநெறிய அறககடடளை அமைநது பதிவு செயயப‌ பெறறு அரககோணம‌ - பனபபாககம‌ சாலையின‌ அகவலம‌ மேறபால‌ மோடடூர‌ தெறகில‌ குசததலையாறறின‌ வடகரையின‌ நிலம‌ வாஙகபபெறறு மேடானபகுதி வெணகுன‌ நின‌ ஏறகெனவே இருநத மனனாரசாமி சிவன‌ கோயில‌ தரைமடடமாக சிவலிஙகமும‌ போகி-பலிபடம‌ மடடும‌ உளள இனிய திருநிலததே - அருளமிகு மனததுணை நாதர‌ திருககோயில‌ தலைவர‌ அவரகளால‌ காலகோள‌ செயயபபெறறு திருபபணி நடைபெறறுக‌ கொணடுளளது. தமிழ கமும‌ உலகும‌ ஒரு நெறிய மனம‌ வைதது ஒருமை மகளிர‌ போல ஒருமை பெறவேணடின‌ அகவலம‌ அடைநது மனததுணை நாதர‌ மலரடி போறறல‌ வேணடும‌ எனனும‌ திருககுறிபபே இஙஙனம‌ நடாததுகின‌ றதோ?! எனறும‌ நமபுகினறோம‌. உலகியலின‌ அலை வின‌ றி ஒரு நெறியில‌ உலகம‌ உயய இததிருககோயில‌ சிறபபுற வேணடும‌ எனறே திருவருள‌ புரிய இறைஞசுகினறோம‌. மககள‌ யாவரும‌ பஙகுகொணடு திருததொணடின‌ சிறபபுற மனததுணே நாதரை வேணடுகினறோம‌.

ஓலலையாறி உளளம‌ ஒனறி களளம‌ ஒழிதது வெயய செலலையாறி தரயமை செயது காமவினை யகறறி நலலவாறே யூனறன‌ நாமம‌ நாவில‌ நவினறேதத

வலலவாறே வநது நலகாய‌ வலிவலம‌ மேயவனே | எனறு வேணடுகினறார‌ - திருஞான சமபநதர‌. இததிருபபாடலின‌ வலிவலம‌ மேயவனே! எனபதனை அகவலம‌ மேயவனே! எனறும‌ திருததியுறக‌ காணகினறோம‌.

வணககம‌.

Page 67: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

4.2 திருமுறைத‌ திருததல வழிபாடு அனபிலாலநதுளை

வானஞ‌ சேரமதி சூடிய மைநதனை

நநெஞ‌ சேகெடு வாயநினை கிறகிலை ஆனஞ‌ ச௱டியை அனபிலர லநதுறைக‌ கோன‌எஞ‌ செலவனைக‌ கூறிடகிறறியே, (திருநாவுககாசர‌)

திருவாளைககா ஒழுகு மாடததுள‌ ஒனபது வாயதலுங‌

கழுக ரிபபதன‌ முனனங‌ கழலடி தொழுது கைகளால‌ தூமலர‌ தூவிநினறு அழும வரககனபன‌ ஆனைககா அணணலே

(திருராவுககரசர‌)

எறுமபியூர‌ வானைககாவில‌ வெணமதி மலகுபுலகு வாரசடைத‌ தேனைககாவில‌ இனமொழித‌ தேவிபாக மாயினான‌ ஆனைககாவில‌ அணணலை அபயமாக வாழபவர‌ ஏனைககாவல‌ வேணடுவாரக‌ கேதும‌ஏதம‌ இலலையே

திருஞானசமபநதர‌

விருமபி யூறு விடேல‌ மடதநெஞசமே கருமபி ஷூறலகண‌ டாயகலந‌. தாரககவன‌ இருமபி ஜூாறல றாததோர‌ வெணடலை எறுமபி யூரமலை யானெஙக ளசனே (திருநாவுககரசர‌)

கறகுடி வடநதிகழ‌ மெனமுலை மாளைப‌ பாகம தாக மதிததுத‌ தடநதிரை சேரபுனல‌ மாதைத‌ தாழசடைவைதத சதுரர‌ இடநதிகழ‌ முபபுரி நூலர‌ துனபமோ டினபம தெலலாம‌ கடநதவர‌ காதலில‌ வாழுங‌ கறகுடி மாமலை யாரே

திருஞான சமபநதர‌

தருஆலயாய‌ (மதுரை) நறுமலர‌ நருங‌ கொணடு நாடொறு மேததி வாழததிச‌ செறிவன சிததம‌ வைததுத‌ திருவடி சேரும‌ வணணம‌ மறிகடல‌ வணணனபாகா மாமறை யஙக மாறும‌ அறிவனே ஆலவாயில‌ அபபனே அருளசெயயாயே

(திருநாவுககரசர‌)

Page 68: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

10

11

திருமுறைத‌ திருததல வழிபாடு 63

தருககறறாகம வமபாரகுனறம‌ நடுயர‌ சாரல‌ வளர‌ வேஙகைக‌ கொமபார‌ சோலைக‌ கோலவணடி யாழசெய‌ குறறாலம‌ அமபால‌ நெயயோடு ஆடல‌ அமரநதான‌ அலரகொனறை நமபான‌ மேய நனனகர‌ போலும‌ நமரஙகாள‌ (சமபநதர‌)

திருிராமமசசுரம‌ குனறுபோல‌ தோளுடைய குணமிலா அககர‌ தமமைக‌ கொளனறுபோராழி யமமால‌ வேடகையாற‌ செயத கோயில‌ நனறுபோல‌ நெஞசமேந நனமையை அறிதியாயில‌, செனறு நதொழுதுய‌ கணடாய‌ திருஇரா மேசசுரமே.

(திரு நாவுககரசர‌)

திருபபுளவாயில‌ எறறே நினை எனனோடு சூளறு வைகலும‌ மறறேதும‌ வேணடா வலவினை ஆயின மாயநதறக‌ கறறூறு காரக‌ காடடிடை மேயநத காரக‌ கோழிபோயப‌ புறறேறி கூகூ என அழைககும‌ புன வாயிலே

(நமபியாரூரர‌)

“திருவுததரமகாச மஙகை - திருபபிபருநதுறை” அதுபழசசுவையென அமுதென அநிதறகு அரிதென எளிதென அமரரும‌ அறியார‌ இது அவன‌ திருவுரு இவன‌ அவனெனவே ! எஙகளை யாணடு கொணடு இஙகெழுநதருளும‌ மது வளர‌ பொழில‌ திருவுததர கோச மஙகையுளளாய திருபபெருந‌ துறை மனனா எது எமைப‌ பணி கொளும‌ ஆறது கேடபோம‌

எமபெருமான‌ பளளியெழுநதருளாயே (மாணிககவரசகர‌)

திருவெணணரியூர‌ சோதியைச‌ சுணணவெண‌ ஸணறணிந‌ திடடஎம‌

ஆதியை ஆதியும‌ அநதமுமிலாத வேதியை வேதியர‌ தாநதொழும‌ வெணணியில‌ நதியை நினையவல‌ லாரவினை நிலலரவே

(திருஞானசமபநதர‌)

Page 69: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

64 திருமுறைத‌ திருததல வழிபாடு 12 சூல வஞசனை வெலலவெஞஜ‌ சுநதரன‌

கோல மாவருள‌ செயததோர‌ கொளகையான‌ காலன‌ அஞசவு தைததிருள‌ கணடமாம‌ வேலை நஞசனைக‌ கணடது வெணணியே

(திருநரவுககரசர‌)

திருமஙகலககுடி 13 தஙகலபபிய தககன‌ பெருவேளவி

அஙகலக‌ கழித‌ தாரருள‌ செயதவன‌ கொஙகலரக‌ குழல‌ கொமபனை யாளொடு மஙகலககுடி மேய மணாளனே (திருநாவுககரசர‌)

திரைமலாககியசுநதரம‌ 14 அமபளிஙகு பகலோனபால‌ அடைபறறாய‌ இவள‌ மனததின‌

முனபளிநத காதலும‌ நினமுகநதோனற விளஙகிறறால‌ வமபளிநத கனியே யெனமருநதே நல‌ வளரமுககண‌ செமபளிஙகே பொழிறகோடைத‌ திரைலோககிய சுநதரனே!

(கருவூரததேவர‌)

திருததொணடர‌ திருநெறிய அறககடடளை 1/57, புதுபபேடடை, பனபபாககம‌ அஞ‌ 631052 வ.ஆ.௮.மா.

பதிவெண‌, 47/94.

தலைவர‌ : தி௫.மு. கிருஷணன‌, 1.&.5. (ஓயவு) செயலாளர‌ : திரு. ப. ௪. பஞசாடசரம‌, 8.௩.

ஸர கிருஷணா பஸ‌ காஞசிபுரம‌,

பொருளாளர‌: திரு. இரா. ஈசுவரபபன‌, இலடசுமி சரசுவதி நகை மாளிகை, ஆறகாடு.

செயறகுழு உறுபபினர‌ :

திரு. ஆ. திருவாசகனகர‌, 1.௩. செனனை. திரு. புலவர‌ எ. வேலரயுதன‌, புதுபபேடடை நெடுமபுலி திரு. பா. நடராச பிளளை, அகவலம‌. திரு. ௮. கேர‌. சணமுகம‌, மேலபுலம‌.

இதநூல‌ கிடைககுமிடம‌ 2

இலடசுமி சரசுவதி நகை மாளிகை 126 - கடைவதி ஆறகாடு (அஞ‌) 632503.

Page 70: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …
Page 71: அறக்கட்டளை * 66 பதிவெண் 41/94, …

‌ ந முன‌ அடடை முகபபு - அகவலம‌ ப

ழ‌ அமைகினற-அருளமிகு ழ‌.

நத மனததுணை நாதர திருககோயில‌ ழ‌

திருமுறைப‌ பொருளாரும‌ தேவாதி தேவநினை

சேரநதுணர தேனாயருள‌

செநதமிழ‌ வடிவாகி சிநதனைச‌ சுவையாகி

செநதணமை வளர‌ சோதியே

கருமுறை யுருவாகி காலமெலலாம‌ வெமமை

காயககினற ஊனுடமபே

கடடனேன‌ கொணடாடி கானலின‌ நரதேடி

கதியறறுப‌ போகாமலே

திருவடி மலரபூசை சரதொணடர‌ கூடடமுடன‌

'செயமகிழவின‌ வாழவையருளவாய‌

செஞசடையின‌ கஙகைமதி பொனனிதழி தாரழகின‌

தேசருளும‌ நலகணடா !

. பொருவறு அணடமுதல‌ பிணடமணு யாவுளும‌

புககொளிரும‌ வாழவின‌ முதலே

போறறியெண‌ கோணமிசை பொனனகவ லததினெழு

பூ மனததுணை நாதனே !

$

(திருமுறைமணி)